ஏழைகள் அழுதபோது சிரித்த மோடி இப்போது அழுகிறார்!": ராகுல் கடும் தாக்கு
இன்று கோவாவில் பேசிய பிரதமர் மோடி, “என்னைக் கொல்ல சதி நடக்கிறது. நாட்டுக்காக மரணமடையவும் தயாராக இருக்கிறேன். தவறு செய்தால் மன்னிப்பு கேட்பேன்” என்றெல்லாம் உருக்கமாக பேசி,…
இன்று கோவாவில் பேசிய பிரதமர் மோடி, “என்னைக் கொல்ல சதி நடக்கிறது. நாட்டுக்காக மரணமடையவும் தயாராக இருக்கிறேன். தவறு செய்தால் மன்னிப்பு கேட்பேன்” என்றெல்லாம் உருக்கமாக பேசி,…
பிரதமர் நரேந்திரமோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தவுடன், மக்களிடையே ஏற்பட்ட பதற்றத்திற்கு தீர்வுகானும் முகமாக, இன்று டெல்லி, மும்பை, போபால் ஆகிய நகரங்களில்…
நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் “தராசு” ஷ்யாம் (Shyam Shanmugaam) அவர்களின் முகநூல் பதிவு: “புது நோட்டு அச்சடிக்கும் பணி ஆறு மாதம் ஒரு வருடத்திற்கு முன்னர் தொடங்கப்பட்டதாகச்…
பனாஜி: பிரதமர் மோடி,, “ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுககள் செல்லாது என்று அறிவித்தது நாட்டின் நலனுக்காகவே. ஐம்பது நாட்கள் வாரை சிரமம் இருக்கும். மக்கள் தேசத்துக்காக பொறுத்துக்கொள்ளுங்கள்”…
டில்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பால், கையில் பணம் இருந்தும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். செல்லுபடியாகும் நோட்டுக்களை…
நெட்டிசன்: ஆர்.ஷாஜஹான் ( Shahjahan R) அவர்களின் முகநூல் பதிவு: 2000 ரூபாய் நோட்டுல “இரண்டாயிரம்” என்ற சொல் இந்தியில் தவறாக உள்ளது — அப்படீன்னு ஒரு…
கொல்லம், கேரள மாநிலம், கொல்லத்தில், செல்லாத ரூபாயை நோட்டுக்களை மாற்ற வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த மிரண்ட வங்கி அதிகாரிகள் கதவைப் பூட்டியதால், ஆத்திரமடைந்த மக்கள், கண்ணாடிகளை…
நெட்டிசன்: நீரை. மகேந்திரன் அவர்களின் முகநூல் பதிவு: பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து அரசுக்கு என் நெருக்கடியையும் உணர்த்துகிறேன். இன்று திட்டமிட்ட இரயில் பயணத்துக்கு பயணச்சீட்டு எடுக்க…
கோபே, ஜப்பானுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்ற மோடி, அங்குள்ள இந்தியர்களிடையே பேசினார். அப்போது இன்னும் 2 மாததில், தற்போது வெளியிட்டுள்ள ரூ.2000 நோட்டுக்கள் கூட செல்லாமல்…
மும்பை, ரூபாய் 500, 1000 நோட்டுகளை வாங்க மறுத்து, சரியான சிகிச்சை அளிக்காததால் பிறந்த குந்தை மரணத்தை நாடியது. இந்த பரிதாபகரமான சம்பவம் மும்பையில் நடைபெற்றுள்ளது. 500,…