Category: இந்தியா

மத்தியஅரசு அடுத்த அதிரடி: தொழிலாளர்களுக்கு ரொக்க சம்பளம் கிடையாது

டில்லி, தொழிலாளர்களுக்கு ரொக்க சம்பளம் கிடையாது, வங்கிகள் மூலமே சம்பளம் வழங்க வகை செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய தொழிலாளர்…

ஜிஎஸ்டி: கருத்தொற்றுமை ஏற்படவில்லை….? ஜேட்லி

டில்லி, ஜிஎஸ்டி கவுன்சில் இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலங்களுக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதன் காரணமாக மத்திய அரசு அடுத்த கூட்டத்தை வரும் 11ந்தேதி மீண்டும் கூட்டுகிறது.…

பணம் எடுக்க வரிசையில் நின்ற 2 பேர் பலி: பிரதமர் மோடி கவனிக்கிறாரா? மம்தா

கல்கத்தா, ஒரே நாளில் மேற்கு வங்காளத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றபோது மாரடைப்பு ஏற்பட்டு அரசு ஊழியர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…

புதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் இன்றும் மழை….?

அந்தமான், அந்தமான் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதால் தமிழகத்தில் இன்ற பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில்…

கச்சத்தீவு விழா: தமிழக மீனவர்களுக்கு அனுமதி கிடையாது! மத்திய அரசு

டெல்லி: கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய விழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் தீவில் இருந்து 12 கடல்…

இஸ்ரோ: 7-ந்தேதி விண்ணுக்கு செலுத்துகிறது பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட்

சென்னை: புவி ஆய்வு செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் 7-ந்தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்ட மிட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்…

சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் வசூல்….

டில்லி, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டண வசூல் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் தொடங்கி உள்ளது. கடந்த 8ந் தேதி இரவு 500, 1000…

கருப்பு பணம் மாற்ற உதவியதாக 27 வங்கி அலுவலர்கள் தற்காலிக நீக்கம்! மத்திய அரசு

டில்லி: வங்கி நெறிமுறைகளை மீறி கருப்பு பணம் மாற்ற உதவியாக 27 வங்கி அதிகாரிகள் தற்காலிக்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என மத்திய அரசுஅ றிவித்து உள்ளது.…

ரூபாய் பிரச்சினை: 5 முதல்வர்கள் கொண்ட ஆலோசனை குழு 7ந்தேதி கூடுகிறது!

டில்லி, நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ரூபாய் பிரச்சினை குறித்து ஆலோசனைகள் வழங்க 5 மாநில முதல்வர்க்ள் கொண்ட குழு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.…

புத்தாண்டு முதல் வங்கி பரிவர்த்தனைக்கு ஆதார் கட்டாயம்!

டில்லி, 2017 ஜனவரி 1 முதல் அனைத்துவிதமான வங்கி பரிவர்த்தனைக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. கடந்த 8ந்தேதி முதல் பழைய…