Category: இந்தியா

உ.பி.தேர்தல்: காங்கிரஸ் – சமாஜ்வாடி கூட்டணி…!?

லக்னோ, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உத்திரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன்…

விமானப்படை அதிகாரிகள் தாடி வளர்க்க உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: விமானப் படை அதிகாரிகள் பணியில் இருக்கும் போது தாடி வளர்க்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விமானப் படை அதிகாரியாக பணியாற்றியவர் அன்சாரி அப்தாப். கடந்த…

தவறான விளம்பரம்….ராம்தேவ் பதஞ்சலி நிறுவனத்துக்கு நீதிமன்றம் அபராதம்

ஹரித்துவார்: யோகா குரு ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனத்துக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. யோகா குரு ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலி சார்பில் விற்பனை செய்யபப்படும் மஸ்டரட் ஆயில்,…

பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: மத்திய அரசு தகவல்

பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் தடை நீக்கப்பட்டது குறித்து 2 நாட்களில் சுற்றிக்கை அனுப்பப்படும் என மத்திய அரசு…

டெல்லி அரசுக்கு சில அதிகாரம் இருக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் கருத்து..

டெல்லி: டெல்லி மாநில அரசுக்கு சில அதிகாரங்கள் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லி மாநில நிர்வாகம் செய்ய துணை நிலை…

வங்கியில் பணம் இல்லை….ஆசிரியர்களுக்கு ரூ.900 மட்டுமே சம்பளம்

மும்பை: வங்கியில் பணம் இல்லாததால் ஆசிரியர்களுக்கு ரூ. 900 மட்டுமே சம்பளம் மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணம் இல்லாததால் ரூ. 900 மட்டுமே…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளையறிக்கை :மு.க.ஸ்டாலின்

”முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்; எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை செய்துள்ளதால், சிகிச்சை விவரங்களை மத்திய…

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை மூட உத்தரவு.

உச்ச நீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை ஏப்ரல் மாதம் முதல் மூட உத்தரவு. மார்ச் 31 2017க்கு பிறகு நெடுஞ்சாலைகளில் உள்ள…

ஜெயலலிதா மரணம்: சிபிஐ விசாரணை கேட்டு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு!

டில்லி, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா…

அரசு வங்கிகளுக்கு போதுமான பணம் வழங்குவதில்லை.. ரிசர்வ் வங்கி மீது தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

டெல்லி: பொதுத் துறை வங்கிகளுக்கு போதுமான பணத்தை ரிசர்வ் வங்கி வழங்குவதில்லை என்று அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்க துணைத் தலைவர் விஸ்வாஸ் உத்தகி தெரிவித்துள்ளார். இது…