Category: இந்தியா

குஜராத்தில் பாடகி மீது கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் வீச்சு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பாடகி ஒருவர் மீது ரசிகர்கள் ரூ.40 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை வீசுவது போன்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.…

நேஷனல் ஹெரால்டு வழக்கு ஆவணங்களை சுப்ரமணியன் சுவாமிக்கு வழங்க நீதிமன்றம் மறுப்பு

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான ஆவணங்கள் கேட் சுப்ரமணியன் சுவாமியின் கோரிக்கையை டெல்லி மெட்ரோபாலிடன் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நேரு பிரதமராக இருந்த போது…

முதன்மை விளையாட்டு பட்டியலில் இருந்து யோகா திடீர் நீக்கம்

டெல்லி: முதன்மை விளையாட்டுக்கள் பட்டியலில் இருந்த யோகாவை நீக்கி மத்திய அரசு திடீரென உத்தரவிட்டுள்ளத. பாஜ கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றத்தில் இருந்து யோகாவுக்கு மிகவும் முக்கியத்துவம்…

குஜராத்தில் போலி 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்! 2 பேர் கைது!!

ஆமதாபாத், பாரதியஜனதா ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் ரூ.26 லட்சம் மதிப்பளவில் போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட…

பெங்களூர் அருகே பயங்கர விபத்து! 900 சிலிண்டர் வெடித்து சிதறின!!

பெங்களூர், பெங்களூர் அருகே சிலிண்டர் ஏற்றப்பட்ட லாரி வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இரண்டு லாரிகளும் 900 சிலிண்டர்களும் எரிந்து நாசமாகின. கர்நாடக…

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கில் முன்னாள் விமான படை தளபதிக்கு ஜாமீன் !

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கில் முன்னாள் விமான படை தளபதிக்கு ஜாமீன். அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கில் முன்னாள் விமான படை தளபதிக்கு ஜாமீன் . டெல்லியில்…

அஞ்சல்துறையை குறி வைக்கிறது, வருமான வரித்துறை!

டில்லி, நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் கருப்பு பண வேட்டையில் இறங்கி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக அஞ்சல்துறையையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வநதுள்ளது. நாட்டில் பழைய 500,…

மேலும் நீட்டிக்கப்படுமா, பணம் எடுக்கும் கட்டுப்பாடு?

டில்லி, நாடு முழுவதும் தற்போது வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு பல கட்டுபாடுகள் மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.…

பணமில்லா பரிவர்த்தனை: 'ஆதார் பேமெண்ட் ஆப்' ரெடி!

டில்லி, இந்தியாவில் பணமல்ல பண பரிவர்த்தனையை ஊக்கவிக்கும் பொருட்டு ‘ஆதார் பேமண்ட் ஆப் ‘ எனும் ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. மொபைல் மூலம் பண பரிவர்த்தனைகள்…

டிசம்பர் 26: 'சுனாமி' 12வது நினைவு தினம் இன்று!

அகிலத்தை அழவைத்த ஆழிப்பேரலை தமிழகத்தையும் விட்டு வைக்காமல் ஆயிரக்கணக்கான வர்களை தனக்குள்ளே அழைத்து சென்ற 12வது சுனாமி நினைவு தினம் இன்று. காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று…