Category: இந்தியா

2 வாரம் கழித்து தான் புதிய 500 ரூபாய் அச்சடித்தோம் : ரிசர்வ் வங்கி ஒப்புதல்

டெல்லி: பணமதிப்பிறக்க அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 2 வாரங்கள் கழித்து தான் புதிய 500 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டது என ரிசர்வ் வங்கி தற்போது ஒப்புக்…

பாலியல் பலாத்காரம் செய்த எம்எல்ஏ கைது

ஷில்லாங்: மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்ட எம்எல்ஏ ஜூலியஸ் தோர்பங்க அசாமில் கைது செய்யப்பட்டார். மேகாலயா உள்துறை…

டெல்லி ரயில்களில் பெண் பயணிகள் கத்தி வைத்துக் கொள்ள அனுமதி

டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்கள் தற்காப்புக்காக கத்தி எடுத்துச்செல்ல மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியன் வன்முறைகள் அதிகரித்து வருகிறது.…

வைர வர்த்தகம் மூலம் ரூ.1000 கோடி வரி விலக்கு மோசடி: அதானி மீது குற்றச்சாட்டு

பெங்களூரு: கவுதம் அதானி தலைமையிலான அதானி குரூப்பில் உள்ள நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளாக எப்படி வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகத்தின் கீழ்…

இந்த ஆண்டு ரூபாய் மதிப்பு மேலும் வரலாறு காணாத வீழ்ச்சி அடையும்: கருத்து கணிப்பில் தகவல்

பெங்களூரு: இந்த ஆண்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடையும் என தகவல் வெளியாகியுள்ளது. . சர்வதேச பத்திர…

நடிகையின் நிர்வாண படத்தை வெளியிட்ட எம்எல்ஏ மகன்!

மும்பை, நடிகையின் நிர்வாண படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ மகன். தனது தந்தையை டுவிட்டரில்வ விமர்சித்ததை தொடர்ந்து எம்எல்ஏவின் மகன் அந்த…

வண்டி ரெஜிஸ்ட்ரேசன் கட்டணம் திடீர் உயர்வு! மக்கள் அதிர்ச்சி

சென்னை, வாகன ரெஜிஸ்ட்ரேசன் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், வண்டிகள் ரெஜிஸ்ட்ரேசன், ஓட்டுனர் உரிமம்,…

சமாஜ்வாதிக் கட்சியின் 500 கோடி ரூபாயை முடக்கினார் அகிலேஷ்!

சமாஜ்வாதிக் கட்சியின் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கிக் கணக்குகளை அகிலேஷ் யாதவ் முடக்கிவிட்டார். இதையடுத்து அவருக்கும், முலாயமுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. உ.பி. மாநிலத்தில் சமாஜ்வாடி…

டெல்லியில் ரூ. 10 கோடி சீன பட்டாசு பதுக்கல்: அதிகாரிகள் கண்டுபிடிப்பு

டெல்லி: டெல்லியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 கோடி மதிப்பு சீன பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். டெல்லி துக்ளகாபாத் கன்டெயினர் குடோனில் வருவாய் புலனாய்த் துறை…

மன்னிப்பு கேட்டார் மார்க்கண்டேய கட்ஜூ : சுப்ரீம் கோர்ட் ஏற்பு

டெல்லி: நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதியதற்காக முன்னாள் சுப்ரீம்கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மன்னிப்பு கோரினார். ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட் நீதிபதி…