Category: இந்தியா

பாஜ அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் : அமித்ஷாவுடனான கூட்டு உள்துறை மூலம் அம்பலம்

டெல்லி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் அமித்ஷாவுடனான கூட்டு உள்துறை ஆவணம் மூலம் அம்பலமாகியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி அமோக…

ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்ஃபாரத்தில் இனி டும்..டும்…டும்

டெல்லி: திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்த ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்ஃபார்ம்களை வாடகைக்கு வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது திருமண நிகழ்ச்சி நடத்துவது மிக…

ஏர்செல்- மாக்சிஸ் வழக்கு: மலேசிய அனந்தகிருஷ்ணனுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் எச்சரிக்கை

டில்லி, ஏர்செல் மாக்சிஸ் வழக்கில் ஆஜராக மறுத்து வரும் மலேசிய நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணனுக்கு சிபிஐ நீதி மன்றம் கடும் எச்சரிக்கை விடுத்தது. விசாரணைக்கு ஆஜராக…

இன்று தொடங்குகிறது பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டம்!

டில்லி, பாரதியஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டில்லியில் தொடங்குகிறது. இதில் பண மதிப்பிழப்பு மற்றும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து…

மாடுகளுக்கும் ‘ஆதார்’ வழங்கும் மோடி அரசு! ரூ.148 கோடி ஒதுக்கீடு!

டில்லி, மாடுகளுக்கும் ஆதார் போல அடையாள அட்டை வழங்க மத்தியஅரசு 148 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறப்பட்டுகிறது. நாட்டு மக்களுக்கு, அவர்களின் கை விரல் மற்றம் கருவிழி…

பண மதிப்பு நீக்கத்தால் ஏழை மக்கள் பாதிப்பு! தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை!: முதல் முறையாக குடியரசுத் தலைவர் முகர்ஜி வருத்தம்

பண மதிப்பு நீக்கம் காரணமாக, ஏழை மக்கள் பாதித்துள்ளதோடு, நாட்டின் பொருளாதாரத்தில் தற்காலிக தேக்க நிலை ஏற்பட்டுள்ளது என்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.…

புதுச்சேரி அரசில் வாட்ஸ் அப் தொடரும்: நாராயணசாமி உத்தரவை ரத்து செய்த கிரண்பேடி

புதுச்சேரி: புதுச்சேரி அரசில் வாட்ஸ் அப் செயல்பாடை ரத்து செய்த முதல்வர் நாராயணசாமியின் உத்தரவை ரத்து செய்தார் கிரண்பேடி. கவர்னர் கிரண்பேடி அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக வாட்ஸ்-அப் குரூப்…

நோபல் பரிசு பெற்றால் ரூ. 100 கோடி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஐதராபாத்: ஆந்திராவை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வெள்பவர்களுக்கு தலா ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்…

பெங்களூருவில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 4 பேர் கைது: வீடியோ ஆதாரம் கைகொடுத்தது

பெங்களூரு: பெங்களூருவில் புத்தாண்டு அன்று அதிகாலையில் பெண்ணை கட்டிபிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்கள் வீடியோ ஆதாரம் மூலம் பிடிபட்டனர். இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் பெங்களருவில்…

உ.பி.யில் சைக்கிள் சின்னம் யாருக்கு?: பலத்தை நிரூபிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

டெல்லி: சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை உறுதி செய்ய தனித்தனியாக பலத்தை நிரூபிக்குமாறு முலாயம் சிங் யாதவுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் தேர்தல் கமிஷன்…