Category: இந்தியா

‛பினாகா’ ராக்கெட் சோதனை வெற்றி: இந்திய ராணுவம் சாதனை!

பாலாசோர், எதிரிகளை தாக்கும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பினாகா ராக்கெட் சோதனை வெற்றி கரமாக நடத்தப்பட்டது. ராணுவ பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும், அதிநவீன, ‘பினாகா ராக்கெட்…

ஜல்லிக்கட்டு அவசர சட்டம்: உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மீண்டும் கேவியட் மனு!

சென்னை, ஜல்லிக்கட்டு குறித்த வழக்கில் விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது காரணமாக தமிழக அரசு இன்று மேலும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. தமிழக…

காளையை திரும்ப பெறுவதாக மத்தியஅரசு அறிவிப்புக்கு விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு!

சென்னை, காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் இருந்து காளையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ,இதற்கு விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.…

எவரெஸ்ட் சிகரம் உயரம் குறைந்ததா?

டில்லி, இந்தியாவின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரம் உயரம் குறைந்துள்ளதாக என ஆய்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நேபாள நிகழ்ந்த் பூகம்பத்தால் எவரெஸ்ட் சிகர உயரம்…

பீட்டா புகார் எதிரொலி: புதுச்சேரி கோயில் யானையை காட்டில் விட கவர்னர் பேடி உத்தரவு

புதுச்சேரி, பீட்டா அமைப்பின் புகார் காரணமாக புதுச்சேரி கோயில் யானை காட்டி விட கவர்னர் கிரன்பேடி உத்தரவிட்டுள்ளார். இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மணக்குள…

விமானநிலைய தகவல் பலகையில் கன்னடம் இடம்பிடித்தது

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையத்தில் டிஜிட்டல் தகவல் பலகையில் கன்னட மொழியிலான அறிவிப்பு இடம்பெற தொடங்கியுள்ளது. விமான வருகை மற்றும் புறப்பாடுகளை அறிவிக்கும் வகையில்…

மேல் நீதிமன்றங்களின் தீர்ப்பை பின்பற்றாத மாவட்ட நீதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கை

டெல்லி: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை பின்பற்றாத ராஜஸ்தான் மாநில மாவட்ட நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு வழக்குளில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும்…

கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் தேர்வு குழுவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: இந்திய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில்…

இந்தியாவில் 50 சதவீதம் போலி வக்கீல்கள்..பார் கவுன்சில் பகீர்

டெல்லி: இந்திய நீதிமன்றங்களில் நடமாடும் வக்கீல்கள் 50 சதவீதம் பேர் போலி என்று இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு…

மோடி படிப்பை வெளியில் சொல்ல முடியாது….டெல்லி பல்கலைக்கழகம் அடம்…

டெல்லி: பிரதமர் மோடி கல்வி விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய டெல்லி பல்கலைக்கழகம்…