Category: இந்தியா

எல்.ஐ.சி மூலம் மூத்த குடிமக்களுக்கு 8% பென்சன்..மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: மத்திய அரசின் சமூக பாதுகாப்பு மற்றும் நிதி பங்களிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மூத்த குடிமக்களுக்கு புதிய பென்சன் திட்டம் எல்.ஐ.சி மூலம் செயல்படுத்த பிரதமர்…

பாரதியஜனதா கட்சி நிதியில் 2,125 கோடிக்கு ஆதாரமில்லை! அதிர்ச்சி தகவல்!!

டில்லி, பாரதியஜனதா கட்சிக்கு வரப்பெற்றுள்ள நன்கொடைகளில் சுமார் 2125 கோடி ரூபாய்க்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இது மொத்த நிதியில் 65 விழுக்காடு ஆகும். இது கருப்பு…

பவானி ஆற்றில் கேரளா தடுப்பணை! தடுத்து நிறுத்த பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்!

சென்னை, பவானி ஆற்றில் கேரளா அணை கட்டுவதை உடடினயாக தடுத்து நிறுத்த கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். அணை கட்டுவதை உடனே நிறுத்த…

இளைஞர்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் இருந்து காளை நீக்கம்! மத்திய அரசு

சென்னை, காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் இருந்து காளையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது தமிழக இளைஞர்களின் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.…

மத்திய பட்ஜெட்: தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு ‘நோ’ புதிய திட்டங்கள்! தேர்தல் கமிஷன் அதிரடி

டில்லி, பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கான புதிய அறிவிப்புகள் ஏதும் இருக்கக்கூடாது என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன்…

கீழடி- தமிழனின் தொன்மை நாகரீகத்தின் அழுத்தமான அடையாளம்!

சிறப்பு நேரடி செய்தி: சத்தியப்பிரியன் கீழடியின் கதை இன்று நேற்று நடந்த கதையல்ல. 1979-ம் ஆண்டு வாக்கில் கீழடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் சரித்திர ஆசிரிய ராகப் பணிபுரிந்த…

அமிதாப்பச்சன் குடும்பத்தில் குடுமிபிடி…போட்டு உடைத்த அமர்சிங்

லக்னோ: அமிதாப்பச்சன் குடும்பத்தில் நடக்கும் சண்டையை அமர்சிங் வெளிப்படுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டதற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறதே? என்று…

உ.பி. தேர்தலில் ராஜ்நாத் சிங் மகன் போட்டியிட எதிர்ப்பு

நொய்டா: நொய்டா சட்டமன்ற தொகுதி பா.ஜ. வேட்பாளராக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உ.பி. தேர்தலுக்காக…

நக்சல், ஜிகாதிகளிடமிருந்து தமிழகத்தை மீட்க மத்திய படை வர வேண்டும்!  “பொறுக்கி” சுவாமி மீண்டும் திமிர்!

தமிழக ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து தரம்தாழ்ந்து விமர்சித்து வருகிறார் பாஜக மூத்த தலைவர் சுப்பமரணியன் சுவாமி. “ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என போராடுபவர்கள் பொறுக்கிகள், மன நோயாளிகல்”…

இந்தியா முழுவதும் 1.42 லட்சம் ரயில் பாதுகாப்பு ஊழியர்கள் பதவிகள் காலியாக உள்ளன

ஐதராபாத் ஹிராகன்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது போல அண்மையில் கடந்த சில மாதங்களில் நாடு முழுவதும் குறைந்தது நான்கு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயின. சில…