Category: இந்தியா

கேரளாவில் கலவரம் ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் முயற்சியா? பரபரப்பு…

திருவனந்தபுரம், அட்டிங்கல் தேவாலய தாக்குதல் எனது தலைமையில்தான் நடைபெற்றது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியிருப்பது கேரளாவில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுவிடுமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அட்டிங்கல்…

கலாமை காப்பாற்ற தவறிய சண்முகநாதன்…! அதிர்ச்சி தகவல்கள்!!

மேகாலயா, தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடல்நல பாதிப்பால் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது உயிரை காப்பாற்ற எந்தவித முயற்சியும் செய்யாமல் அலட்சியமாக தூங்க போனார்…

தேசிய கீதம் பாடாமல் சுவிங்கம் மென்ற கிரிக்கெட் வீரர்.. வெடிக்கும் சர்ச்சை

கிரிக்கெட் போட்டி துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வீரர் பர்வேஷ் ரசூல் சுவிங்கம் மென்றுகொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா –…

எதற்காக குடியரசு, சுதந்திர தினங்களை கொண்டாட வேண்டும்? கட்ஜூ

டில்லி, எதற்காக குடியரசு தினம், சுதந்திர தினங்களை கொண்டாட வேண்டும் என்று கட்ஜு கேள்வி எழுப்பி உள்ளார். குடியரசு, சுதந்திர தினங்களை நான் கொண்டாட மாட்டேன் என…

பாலியல் புகார்: மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் விலகல்

ஷில்லாங்க்: பாலியல் புகாரில் புகாரில் சிக்கிய மேகாலயா ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேகாலயா ஆளுநராக 2015-ல்…

குடியரசு தினத்தன்று அஸாமில் தொடர் குண்டுவெடிப்பு

நாட்டின் 68வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதிலும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும்வகையில் உல்பா தீவிரவாதிகள் பயங்ரவாத…

மும்பை உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.வுடன் கூட்டணி இல்லை…சிவசேனா அறிவிப்பு

டெல்லி: பிரிஹான் மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜ.வுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா அறிவித்துள்ளது. இது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், பிரிஹான் மும்பை…

வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம்

வாஷிங்டன்: உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவில் வெளியாகும் ‘‘தி அமெரிக்கன் இன்டரஸ்ட்’’ பத்திரிக்கை உலகின் சக்தி வாய்ந்த முதல்…

கன்னட நடிகையை கடித்து குதறிய தெரு நாய்கள்

மும்பை: கன்னட நடிகையை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் மும்பையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரபல கன்னட நடிகையான பரூல் யாதவ் மும்பையில் ஒரு அடுக்குமாடி…

கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கர்நாடகாவுக்கு 221 மெகாவாட் மின்சார சப்ளை ஆரம்பம்!

பெங்களூரு: கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 221 மெகாவாட் மின்சாரம் கர்நாடகாவுக்கு வரத் தொடங்கியுள்ளதாக அம்மாநில மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். “கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது யூனிட்டில்…