Category: இந்தியா

பீட்டாவுக்கு மூக்கணாங்கயிறு: ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு வாபஸ்!

டில்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராகவும், ஜல்லிக்கட்டு தொடர்பாக வெளியான அறிவிக்கைகளை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் விலங்குகள் நல…

நடிகையை குதறிய நாய்கள்! கேரளாவில் மேனகாவுக்கு எதிர்ப்பு!

கேரளாவில் வெறிநாய் தொல்லை அதிகமாக இருப்பதாக நீண்டகாலமாக புகார் இருக்கிறது. அங்கு சுமார் 2.5 லட்சம் வெறி நாய்கள் சுற்றித் திரிவதாகவும், 2015-16-ம் ஆண்டில் மட்டும், ஒரு…

500, 1000 ரூபாயை வங்கியில் செலுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு… ரிசர்வ் வங்கி முடிவு

டெல்லி: செல்லாது என்ற அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

கைவிட்ட கேரளா கணவரை போராடி வென்ற லண்டன் பெண்

திருச்சூர்: லண்டனை சேர்ந்தவர் மரியம் காலித். இவரும் கேரளாவை சேர்ந்த குன்னும்ப்பத் நவுசாத் ஹூசைன் (வயது 28) என்பவரும் பேஸ் புக் மூலம் நட்பு ஏற்பட்டு காதலித்து,…

மேகாலயாவின் தமிழ் கவர்னர் மீது செக்ஸ் குற்றச்சாட்டு!

பெண்களிடம் தவறாக நடந்ததாக மேகாலயா கவர்னர் சண்முகநாதன் மீது ஆளுனர் மாளிகை பணயாளர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமிழகத்தின் தஞ்சை மாவட்டதை பூர்வீகமாக கொண்டவர் சண்முகநாதன். இவர்…

ஜிஎஸ்டி குழுவுக்கு எதிராக 70,000 சுங்கத் துறை ஊழியர்கள் போராட்டம்

டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலில் சமீபத்திய சில முடிவுகளால் ஒத்துழையாமை இயக்கம் நடத்த மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதன் ஆரம்பமாக…

அனைத்து கருணை மனுக்களையும் பைசல் செய்தார் பிரனாப்

டெல்லி; நிலுவையில் இருந்த அனைத்து கருணை மனுக்கள் மீதான முடிவுகளையும் பிரனாப் முகர்ஜி அறிவித்துவிட்டார். குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியின் பதவி காலம் வரும் ஜூலை மாதத்துடன்…

அர்னாப் தொடங்கும் ‘ரிபப்ளிக்’ டிவிக்கு சுப்ரமணியன் சுவாமி எதிர்ப்பு

டெல்லி: பிரபல ஆங்கில செய்தி சேனல் தொகுப்பாளர் அர்னாப் கஸ்வமி ‘ரிபப்ளிக்’ என்ற பெயரில் ஆங்கில செய்தி சேனல் ஆரம்பிக்கவுள்ளார். ரிபப்ளிக் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை…

குஜராத்தில் போலியோ தாக்குதல்….தடுப்பூசி இல்லாமல் அவதி

அகமதாபாத்: இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் போலியோ வைரஸ் பரவி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக சுகாதார மையம் எச்சரிக்கை…

விமான நிலைய பாதுகாப்பு கேள்விக்குறியானது? பாதுகாப்பு வலையினூடே இலங்கை விமான சிப்பந்திகள் வெளியேறினர்!!

மதுரை, மதுரை விமான நிலைய பாதுகாப்பு கேள்விக்குறியானது. இலங்கையை சேர்ந்த விமான சிப்பந்திகள், விமான நிலைய பாதுகாப்பு வேலியை நீக்கி வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று…