விஜய் மல்லையா விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை….மன்மோகன் சிங் விளக்கம்
டெல்லி: விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸை காப்பாற்ற மன்மோகன் சிங் சிறப்பு கவனம் செலுத்தினார் என அது தொடர்பான கடிதங்களை ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டது. மல்லையா…
டெல்லி: விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸை காப்பாற்ற மன்மோகன் சிங் சிறப்பு கவனம் செலுத்தினார் என அது தொடர்பான கடிதங்களை ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டது. மல்லையா…
டெல்லி: தற்போதுள்ள 15 சதவீத இருந்து சேவை வரி விதிப்பை 16 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் விமானப்…
டெல்லி: நடப்பு கணக்குகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம்…
டெல்லி: ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படும் முன்பே அவரது உயிருக்கு ஆபத்து இருந்ததை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ தெரிந்து வைத்துள்ளது. ‘‘இந்தியா ராஜீவுக்கு பிறகு’’ என்று தலைப்பில்…
டில்லி, மத்தியஅரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாரதியஜனதாவை சேர்ந்தவர்களை தலைவர் களாக நியமனம் செய்துள்ளது மத்திய அரசு. இது அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பொதுத்துறை…
மும்பை, தேர்தல் நேரத்தில் மட்டும் அயோத்தியா? பா.ஜ.க. மீது, சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது. உ.பி.யில் தேர்தல் நெருங்கும்போது மட்டுமே அயோத்தி விவகாரத்தை பா.ஜ. கையிலெடுக்கிறது என்றம்,…
டில்லி, நாளை மறுதினம் (பிப்ரவரி 1ந்தேதி) முதல் பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன்,…
இடுக்கி, கேரளாவில் இருந்து தமிழகத்தின் திருப்பூர், உடுமலை வழியாக செல்லும் பாம்பாற்றில் இரண்டு தடுப்பணை கட்ட கேரள அரசு முன்வந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் விவசாயம் மற்றும்…
டில்லி. ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து 70000 வரி அதிகாரிகள் கருப்பு பட்டை அணிந்து, தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். மத்திய வருமானவரித்துறை, கலால் மற்றும் சுங்கத்துறையின் கீழ்…
சென்னை, எண்ணூர் கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு கப்பலில் இருந்த ஆயில் கசிந்து கடற்பகுதி மாசு அடைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள…