Category: இந்தியா

சமாஜ்வாதி கட்சி உடைகிறது? புதுக்கட்சி தொடங்குகிறார் சிவ்பால்!

லக்னோ, உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவின் சித்தப்பாவும், மாஜி முதல்வர் முலாயம்சிங் யாதவின் தம்பியுமான சிவ்பால் யாதவ், சமாஜ்வாதியிலிருந்து விலகப்போவதாக அறிவித்து உள்ளார். அவர் தனிக்கட்சி தொடங்க…

ஐடியா – வோடோபோன் நிறுவனங்கள் இணைப்பு! பேச்சுவார்த்தை

டில்லி, தொலைதொடர்பு சேவைகளில நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் போட்டிகளை சமாளிக்க ஐடியா – வோடபோன் நிறுவனங்கள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.. இந்தியாவில் தொலைத்தொடர்பு…

‘ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்’ செல்லுமா? செல்லாதா?”:  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டில்லி, ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா அமைப்பு காரணமாக உச்ச நீதி மன்றம்…

வீடு இல்லாதவர்களுக்கு, வீடு!: குடியரசு தலைவர் பட்ஜெட் உரை

பட்ஜெட்டுக்கான பாராளுமன்றக் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. அப்போது குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதில் இருந்து: “1.2 கோடி வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு மானியம் வேண்டாம் என…

தன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட வேட்பாளர்!

லக்னோ, தேர்தல் பிரச்சார மேடையில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஒருவர் தன்னைத் தானே செருப்பால் அடித்து கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப்,…

அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் யார் தெரியுமா?

டில்லி, இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்தில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் மொரார்ஜி தேசாய். இவர் இந்தியாவுக்கான நிதி அமைச்சராக இருந்தபோது மத்திய பட்ஜெட்டை 10 முறை…

காஷ்மீர்: பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 5 ராணுவ வீரர்களும் உயிரிழப்பு!

ஜம்மு: காஷ்மீர் பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்குகிறது!

டில்லி, 2017ம் ஆண்டின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட்தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இன்று தொடங்கும் பாராளுமன்ற இரு அவைகளின்…

பினாமி பெயரில் சொத்து குவிப்பு… 87 பேருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான பிறகு கருப்பு பணம் வைத்திருப்போர் அதை தங்களது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், தங்களது நிறுவனங்களில் வேலை பார்ப்போரின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட்…

இத்தாலியில் சீக்கியர் மேயரானார்…பஞ்சாப்பில் ராகுல் உருக்கம்

ஜலாலாபாத்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பிரச்சாரம் தற்போது நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஜலாலாபாத் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.…