Category: இந்தியா

சிபிஐயின் புதிய தலைவராக அலோக் குமார் வர்மா பதவி ஏற்பு!

டில்லி, சிபிஐயின் புதிய தலைவராக அலோக்குமார் வர்மா இன்று பதவி ஏற்றார். ஏற்கனவே இருந்த அணில் சின்ஹா டிசம்பர் 2, 2016-ல் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, ராகேஷ் அஸ்தானா…

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு முழு தோல்வி: ராகுல் குற்றச்சாட்டு!

டில்லி, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் படுதோல்வி அடைந்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி…

இன்று மத்திய பட்ஜெட்: வருமான வரி விலக்கு உயருமா?

டில்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த தாக்கல் செய்யப்பட இருக்கும் பொதுபட்ஜெட்டுடன் ரெயில்வே…

பாராளுமன்றத்தில் மயங்கி விழுந்த கேரள எம்.பி. மாரடைப்பால் மரணம்!

டில்லி, பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றபோது மயங்கி விழுந்த கேரள எம்.பி., அகமது மாரடைப்பால் மரணம் அடைந்தார். நேற்று பாராளுமன்றத்தில் இந்த ஆண்டின் முதல் கூட்டமும், பட்ஜெட் கூட்டத்தொடரும்…

பணமதிப்பிழப்பு அறிவிப்பால் பொருளாதாரம் மந்தமானது…மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி: மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தின் மீது ‘‘மோசமான தாக்கத்தை’’ ஏற்படுத்திவிட்டது என்று மத்திய அரசேசு ஒப்புக்கொண்டுள்ளது. பட்ஜெட்டுக்கு முதல் நாளான இன்று ‘‘பொருளாதாரக் கண்ணோட்டம்’’…

உபி தேர்தலில் மோடிக்கு சரிவை ஏற்படுத்தும் அமித்ஷா

லக்னோ: உபி சட்டமன்ற தேர்தல் பாஜ தலைவர் அமித்ஷாவுக்கு மிகவும் கடினமான தேர்தல் களமாக அமைந்துள்ளது. 73 இடங்களை பிடித்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை விட…

‘‘மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்’’.. காங்கிரஸ் வெள்ளை அறிக்கை வெளியீடு

டெல்லி: ‘‘பொருளாதாரத்தின் உண்மையான நிலைமை’’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வெள்ளை அறிக்கையை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.…

ஜல்லிக்கட்டு சட்டம்: 2014-ம் ஆண்டு தீர்ப்புக்கு மாறாக உள்ளது! உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

டில்லி, தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு சட்டம் 2014-ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும்…

கப்பல்கள் மோதல் – எண்ணை கசிவு: சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை, சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி எண்ணூர் துறைமுகத்தில் 2 கப்பல்கள் மோதிக் கொண்டதால் கடலில் எண்ணை கசிந்தது. இதனால்…

ஜல்லிக்கட்டு சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தமிழக அரசிடம் ஒப்படைப்பு!

டில்லி, தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு அவசர சட்டம், ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தமிழக அரசிடம் உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. தமிழக இளைஞர்களின் போராட்டம் காரணமாக, தமிழக…