Category: இந்தியா

மதமாற்றம் நடப்பதாக கூறி கிறித்தவ நிகழ்ச்சிகளை நிறுத்திய இந்துத்துவ அமைப்பினர்.!

லக்னோ, உத்தரபிரதேசத்தில் கிறித்தவ ஆலயம் ஒன்றினுள் இந்துத்துவா அமைப்பினர் புகுந்து, பிரார்த்தனையை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உ,பியில் உள்ள மஹராஜ்கஞ்ச் மாவட்டத்திலிருக்கும் டத்தாலி என்ற ஊரில்…

ராமர் கோயிலுக்காக தூக்கில் தொங்க தயார்- மத்திய அமைச்சர் உமாபாரதி

லக்னோ: ராமர் கோவிலுக்காக ஜெயிலுக்குப்போகவும் தூக்கில் தொங்கவும் தயார் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் முதலமைச்சர் ஆதித்யநாத்துடன் பல்வேறு விசயங்கள்…

இடைத்தேர்தல்: காஷ்மீரில் 3 பேர் கொலை, பலத்தப் பாதுகாப்புடன் தேர்தல்

டில்லி: ஜம்மு-காஷ்மீரில் இரண்டு மக்களவை தொகுதிகள் உள்பட 8 மாநில சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் மக்களவை தொகுதியில் தேசிய மாநாட்டு…

ஐபிஎல் : டெல்லியை வீழ்த்திய பெங்களூரு

ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபில் கிரிக்கெட் போட்டியில் நேற்று…

அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்சேரா பகுதியில் இந்திய நிலைகள்…

விஜய் மல்லையா சொகுசு பங்களாவை ரூ. 73 கோடிக்கு வாங்கிய நடிகர்

பனாஜி: வங்கிகளில் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் நாட்டைவிட்டு வெளியேறிய விஜய் மல்லையா லண்டனில் வசித்து வருகிறார். அவரது சொத்துகள்…

கணவர் மரணத்தை அறிவித்த தொகுப்பாளினி: சத்தீஸ்கர் தொலைக்காட்சியில் துயரம்

கணவர் மரணத்தை அறிவித்த தொகுப்பாளினி: சத்தீஸ்கர் தொலைக்காட்சியில் துயரம் சத்தீஸ்கர் தொலைக்காட்சியில் ஒரு செய்தித் தொகுப்பாளினி நேரடி ஒளிபரப்பில், கார் விபத்தில் தன் கணவர் இறந்த செய்தியை…

கிரண்பேடி உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்!! புதுச்சேரி அமைச்சர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: ‘‘புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி காங்கிரஸ் ஆட்சியை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறார்’’ என்று அமைச்சர் கந்தசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘‘ புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி…

கருப்பு பண டெபாசிட் மதிப்பு தெரியவில்லை!! மத்திய அரசு கைவிரிப்பு

டெல்லி: பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் டொபசிட் செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளில் கருப்பு பணம் எவ்வளவு என்பது கணக்கிப்படவில்லை என்று மத்திய அரசு…

சண்டிகர் : நாட்டிலேயே முதல் முறையாக வாட்ஸ்ஆப் மூலம் கோர்ட் சம்மன்

சண்டிகர்: நாட்டிலேயே முதன் முறையாக வாட்ஸ்ஆப் முலம் அரியானா வில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அரியானா மாநிலம் அனுராக் ஷாபூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்பிர் சிங். இவருக்கும் அவரது…