Category: இந்தியா

15நாளுக்கு ஒருமுறை மட்டுமே சசிகலாவை பார்க்க அனுமதி! கர்நாடக அரசு கிடுக்கிபிடி!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை இனி 15 நாட்களுக்கு ஒரு முறைதான் சந்திக்க முடியும் என கர்நாடக சிறைத்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது.…

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு தரப்பட்ட பணம் பிளாக்கா? ஒயிட்டா? ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது உறுதியான காரணத்தால் தேர்தலை ரத்து செய்து அறிவித்து உள்ளது. ஆர்.கே.நகருக்கு இன்னும் இரண்டு நாளில் ( 12ந்…

காஷ்மீர்: எல்லையில் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள்  சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர், காஷ்மீரில் எல்லை பகுதி வாயிலாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர். ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 7 பேர் கொல்லப்பட்டனர்.…

ராமர் கோவிலை எதிர்ப்பவர்களின் தலையை வெட்டிக் கொல்வோம்!: பா.ஜ.க எம்.எல்.ஏ.

ஹைதராபாத்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் தலையை வெட்டிக்கொல்வோம் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் பேசியுள்ளது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்,…

ஆயுதம் ஏந்திய ராமநவமி விழா!! மேற்குவங்கத்தை கைப்பற்ற காவிகள் குறி

கொல்கத்தா: கடந்த 2014ம் ஆண்டில் நாடு முழுவதும் மோடி அலை வீசி பாஜ வெற்றி பெற்ற போது மேற்கு வங்கத்தில் இந்துத்வா அமைப்புகள் வன்முறை கட்டவிழ்த்துவிட்டன. மேற்கு…

ஸ்ரீநகர் இடைத்தேர்தலில் 6.5 சதவீத வாக்குப்பதிவு!! வன்முறையில் 7 பேர் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா போட்டியிடுகிறார்.…

முதல்வரை செயல்படவிடாமல் தடுப்பதை ஏற்க முடியாது!! கிரண்பேடிக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை செயல்படவிடாமல் கிரண்பேடி தடுப்பதை ஏற்க முடியாது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது…

சிஆர்பிஎப்.ல் மோப்ப நாய்கள் பற்றாகுறை!! 12 வீரர்கள் பலியான பரிதாபம்

சுக்மா: சட்டீஸ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கன்னி வெடி தாக்குதலில் 12 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இந்த அசம்பாவிதத்துக்கு…

முஸ்லிம்களில் விவாகரத்து குறைவு!! நீதிமன்ற புள்ளி விபரங்களுடன் அறிக்கை வெளியீடு

ஜெய்பூர்: ‘‘முஸ்லிம் சமுதாயத்தில் விவகாரத்து வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது’’ என்று அகில இந்திய முஸ்லிம் தனிசட்ட வாரிய தலைவர் அஸ்மா ஜோஹ்ரா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம்…

சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் உடலை கொண்டு வர உரிய நடவடிக்கை – சுஷ்மா ஸ்வராஜ்

டில்லி: கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் உடலை கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதும் இன ரீதியான…