Category: இந்தியா

அமெரிக்க அதிகாரிகளை இந்தியா கண்டிக்குமா ? அல்லது இந்தியாவில் வீடியோவை தடை செய்யுமா ? சட்டவிரோத வெளிநாட்டினரின் கை கால்களில் விலங்கிடும் வீடியோ…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை நாடுகடத்தும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 335 பேர் இதுவரை மூன்று கட்டமாக இந்தியா அனுப்பிவைக்கப்பட்டனர். அமெரிக்க போர்…

மகா கும்பமேளா : ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான வணிகத்தை உருவாக்கும்: வர்த்தக அமைப்பு CAIT மதிப்பீடு

புனித நகரமான பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ரூ.3 லட்சம் கோடி (USD 360 பில்லியன்) வர்த்தகம் நடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது…

‘திரும்பி வந்து பழிவாங்குவேன்’: பங்களாதேஷ் இடைக்கால தலைவர் யூனுஸ் பயங்கரவாதிகளை ‘கட்டவிழ்த்து விடுவதாக’ ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு

பங்களாதேஷ் இடைக்கால தலைவர் யூனுஸ் பயங்கரவாதிகளை ‘கட்டவிழ்த்து விடுவதாக’ பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டி உள்ளார். 16 ஆண்டுகால ஹசீனாவின் அவாமி…

இன்னும் 7 நாட்களே….! மகா கும்பமேளா நீட்டிக்கப்படாது என்று பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

பிரயாக்ராஜ்: பிப்ரவரி 26ந்தேதியுடன் முடிவடைய உள்ள மகா கும்பமேளா நிகழ்ச்சி மேலும் நீட்டிக்கப்படாது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 12ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா…

கேரளா : கால்பந்து மைதானத்தில் வெடித்த பட்டாசு பார்வையாளர்கள் மீது விழுந்ததால் சிதறி ஓட்டம்…

கேரளாவின் மலப்புரத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் வெடிக்கப்பட்ட பட்டாசு பார்வையாளர்கள் மீது விழுந்ததால் ரசிகர்கள் சிதறி ஓடியதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மலப்புரம் அரிக்கோடு தேராட்டாமாலில்…

சிபிஎஸ்இ பள்ளி 11, 12ம் வகுப்புகளுக்கு செமஸ்டர் முறையில் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு! அதிகாரிகளுடன் மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை!

டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் 11, 12ம் வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் முறையில் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்துவது குறித்த அதிகாரிகளுடன் மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர…

இந்தியாவின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ் குமார்

டெல்லி: நாட்டின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமார் இன்று தனது அலுவலகத்தில் பதவியேற்றார். அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் ஜோஷியும் பதவி…

அவதூறு வழக்கில் ஆஜராவதில் இருந்து ராகுல்காந்திக்கு நிரந்தர விலக்கு

புனே காங்கிரஸ் தலைவ்ர் ராகுல் காந்திக்கு வீரசாவர்க்கர் குரித்த அவதூறு வழ்க்கில் ஆஜராக புனே நீதிமன்றம் நிரந்தர விலக்கு அளித்துள்ளது. காங்கிரச் தலைவர் ராகுல்காந்தி மீது சுதந்திரப்…

இந்தியாவில் முதல்முறையாக தனியார் தங்க சுரங்கம் ஆந்திராவில் அமைப்பு

அமராவதி இந்தியாவில் முதல்முறையாக ஆந்திராவில் தனியார் தங்க சுரங்கம் அமைக்கபட உள்ளது கடந்த 1994 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம்…

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதை நிரூபித்தால் ராஜினாமா செய்வேன் : மம்தா சவால்

கொல்கத்தா தமக்கு வங்க பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதை நிரூபித்தல தாம் ராஜினமா செய்வததாக மம்தா பார்ஜி சவால் விடுத்துள்ளா/ நேற்று மேற்கு வங்க மாநில சட்டசபையில் அம்மாநிலத்தின்…