Category: இந்தியா

இந்தியர்களை கை விலங்கு அணிவித்து நாடு கடத்திய அமெரிக்கா : அமைச்சர் விளக்கம்

டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியர்களை கை விலங்கு அணிவித்து அமெரிக்கா நாடு கடத்தியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கு…

2027 ஆம் வருடம் சந்திரயான் 4  ஏவப்படும் : மத்திய அமைச்சர் அறிவிப்பு

டெல்லி மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வரும் 2027 ஆம் வருடம் சந்திரயான் 4 ஏவப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது…

மோடி-டிரம்ப் நல்ல நண்பர்கள் என்றால், ஏன் இந்தியர்களை ஏமாற்றுகிறார்கள்?: பிரியங்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதற்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.…

ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று திமுக மாணவரணி சார்பில் யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளுக்கு…

தமிழக ஆளுநர் மௌனம் குறித்து உச்சநீதிமன்றம் வினா

டெல்லி உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநர் மௌனமாக உள்ளது ஏன் என வினா எழுப்பி உள்ளது. தமிழக அரசு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த…

“இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விதம் இந்தியாவிற்கும் இந்தியாவின் கண்ணியத்திற்கும் அவமானம்” : காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

“அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விதம் இந்தியாவிற்கும் இந்தியாவின் கண்ணியத்திற்கும் அவமானம்” என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் இன்று (வியாழக்கிழமை) கூறினார். சட்டவிரோதமாக…

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தும் திருமாவளவன் எம் பி

டெல்லி விசிக தலைவர் திருமாவளவன் எம் பி கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இன்று திமுக மாணவரணி சார்பில் யுஜிசி புதிய வரைவு…

கால்நடை தீவனங்களின் விலையை கட்டுப்படுத்த தவிடு ஏற்றுமதிக்கான தடையை செப். 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு…

தவிடு ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வரும் செப்டம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கால்நடை தீவனங்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் எண்ணெய்…

அமெரிக்கசட்ட விரோத குடியேற்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி; மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

டில்லி: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியவர்கள், கை கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.…

யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில சுயாட்சியை அழித்துவிடும்! அமைச்சர் கோவி.செழியன்

பெங்களூரு: யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில சுயாட்சியை அழித்துவிடும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பான வரைவு யுஜிசி விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு…