குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜக்தீப் தன்கர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை குறித்து பிரதமர் மோடி நேரில் சென்று விசாரித்தார், திடீர் நெஞ்சுவலி…
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜக்தீப் தன்கர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை குறித்து பிரதமர் மோடி நேரில் சென்று விசாரித்தார், திடீர் நெஞ்சுவலி…
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் எப்போதும் போல புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இந்த கூட்டத்தொடரில் மும்மொழி…
டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு மற்றும், மேலும் தமிழ்நாட்டில் பேசப்பட்டு வரும் மும்மொழிகுறித்தும் காங்கிரஸ் கட்சி இதுவரை தனது கருத்தை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனைக்…
டெல்லி: உடல் பருமன் குறித்து லான்செட் ஜர்னல் மருத்துவ ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி, இந்திய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சமையல் எண்ணெய் பயன்பாட்டைக்…
வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பிய நிலையில் இந்த குளறுபடிக்கு மூன்று மாதத்தில் தீர்வு காண இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம்…
டெல்லி: பிரதமர் மோடிக்கு, பார்படாஸின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த விருதை பிரதமர் மோடி 1.4 பில்லியன் இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்து உள்ளார். கொரோனா…
சென்னை; சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, குடியரசு தலைவர் முர்மு, பாரத பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட பலர் வாழ்த்து…
டெல்லி: ரயில்வே வாரிய அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலமே நடத்தப்படும்’ என ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில், ரயில்வே தேர்வு வினாத்தாள் கசிவான…
சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 22ஆம் தேதி நடைப்பெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தொகுதி…
டெல்லி இந்திய தேர்தல் ஆணையம் ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அடையாள அட்டை அளித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தல்வர்கள் மேற்கு வங்காள மாநிலம் கூச் பெகர்பகுதியில் உள்ள…