Category: இந்தியா

புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் 3 பேர் உயிரிழக்கின்றனர்! ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையில் தகவல்

டெல்லி: இந்தியாவில் 5 புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் 3 பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில், 5இல்…

மகாகும்பமேளா : மகாசிவராத்திரியை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை

மகா கும்பமேளாவின் கடைசி நாளான நாளை மகாசிவராத்திரியை ஒட்டி பிரயாக்ராஜ் நகரில் இன்று காலை முதலே கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்து வருகிறது. இன்று காலை 10 மணி…

மாணவர்கள் புஷ்பா படத்தால் கெட்டுப் போனதாக ஆசிரியை வேதனை

ஐதராபாத் ஆசிரியை ஒருவர் புஷ்பா படத்தால் மாணவர்கள் கெட்டுப் போனதாக வேதனை தெரிவித்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம்…

வங்கக்கடலில் ஏற்பட்ட நில நடுக்கம் : சுனாமி  எச்சரிக்கை இல்லை

கொல்கத்தா இன்று காலை வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/ இன்று காலை 6.10 மணிக்கு வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக…

வரும் 4 ஆம் தேதி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டம்  தொடக்கம்

டெல்லி வரும் 4 ஆம் தேதி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளின் 2 நாள் கூட்டம் தொடங்க உள்ளது. கடந்த வாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக…

சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாஸ் : இந்தியா-இங்கிலாந்து வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியதை அடுத்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு

“சிவன் மற்றும் சக்தியின் புனிதமான சங்கமமான, நாளை மறுநாள் மகாசிவராத்திரியைக் கொண்டாடுவதற்கு சற்று முன்பு, இன்று (இந்தியா மற்றும் இங்கிலாந்து) இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம்…

கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே பேருந்து சேவை பாதிக்கப்பட்டதை அடுத்து விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு தினசரி 250…

சோலாப்பூரில் கர்நாடக அரசுப் பேருந்தை சிவசேனா தொண்டர்கள் மறித்ததால் பரபரப்பு

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் நகரில் உள்ள சாத் சாலையில் இலகல் மற்றும் சோலாப்பூர் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்தை…

2026 ஆம் ஆண்டுக்குள் ரயில்வே 100% மின்மயமாக்கப்படும்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இந்திய ரயில்வே அடுத்த நிதியாண்டிற்குள் 100 சதவீதம் மின்மயமாக்கப்படும் என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.…

சி எஸ் கே  உதவி பயிற்சியாளராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்

சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது…