Category: இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: நாளை மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது மத்தியஅரசு…

டெல்லி: பாக் ஆதரவு பயங்கரவாதிகளின் முகாம்கள்மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்துக்கட்சிகள் கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி…

ஆபரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவத்தின் 24 ஏவுகணைகளை மூலம் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்…. வீடியோ

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நள்ளிரவு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பயங்கரவாத முகாம்கள்மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 70 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும்,…

‘சியர்ஸ்’ : இந்தியா – பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா – பிரிட்டன் இடையே சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. உலக நாடுகள் பலவற்றுக்கும் அமெரிக்கா வரி…

மே 10 வரை 9 விமான நிலையங்கள் மூடல்… ஆபரேஷன் சிந்தூர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீவிரம்…

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்திய ஆயுதப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய நிலையில் காஷ்மீர், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் உள்ள…

பயங்கரவாத முகாம்கள்மீது மட்டுமே தாக்குதல் – பாக். அத்து மீறினால் பதிலடி! வெளியுறவு செயலாளர் மிஸ்ரி – வீடியோ

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாத முகாம்கள்மீதுமட்டுமே தாக்குதல் நடத்தப்பட்ட என்று கூறியுடள்ள இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும், விங் கமாண்டர் வியோமிகா…

ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது ஏன்? பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கணவரை இழந்த பெண்களை கவுரவிக்க…

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், குறிப்பாக இந்து ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்ட நிலையில், பெண்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளின் நிகழ்வுக்கு பதிலடி நடவடிக்கையாக இந்திய ராணுவத்தின் இந்த…

ஆபரேஷன் சிந்தூர் ஏன்? இந்திய தூதரகம் அறிக்கை

வாஷிங்டன்: பாக். ராணுவ இலக்குகள் எதுவும் தாக்கப்படவில்லை என அமெரிக்காவிற்கான இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை; இந்தியாவின் நடவடிக்கைகள்…

இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி இன்று காலை பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்ட்ம நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள்…

‘ ஆபரேஷன் சிந்தூர்’: 9 பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய படை! முழு விவரம்!

காஷ்மீர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து, இந்தியா நள்ளிரவு பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம்…

26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்… ஆபரேஷன் சிந்தூர் மூலம் கணக்கு தீர்த்தது இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம்…