Category: இந்தியா

டெல்லியில் கனமழை : வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி, விமான சேவைகள் பாதிப்பு

தலைநகர் டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஒரு வீடு இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்தனர். பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. விமான…

இதுவரை இல்லாத அளவுக்கு வசூல்: ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.2.37 லட்சம் கோடி….

டெல்லி: நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி வருவாய் அதிகரித்து சாதனை படைத்துள்ளது. ஜிஎஸ்டி வருவாயில் புதிய உச்சமாக ஏப்ரல் 2025 மாத ஜிஎஸ்டி…

மூத்த காங்கிரஸ் தலைவர் கிரிஜா வியாஸ் காலமானார்…

டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கிரிஜா வியாஸ் காலமானார். அவருக்கு வயது 79. முன்னாள் மத்திய மந்திரி கிரிஜா வியாஸ் -க்கு உதய்பூரில்…

இந்தியாவில் பாகிஸ்தான் நடிக நடிகையர் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்

டெல்லி இந்தியாவில் பாகிஸ்தான் நடிக நடிகையர் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன காஷ்மீரின் பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள்…

டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

டெல்லி டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக கடந்த 2010-11-ம் ஆண்டில்…

பாகிஸ்தான் மீது இந்திய விவசாயிகள் சர்ஜிக்கல் தாக்குதல்… தக்காளி ஏற்றுமதியை நிறுத்தியதால் சட்னி இல்லாமல் ரத்த கொதிப்பு…

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக எந்தநேரத்திலும் இந்திய தாக்குதல் ஏற்படலாம் என்ற பீதியில் பாகிஸ்தான் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து தக்காளி ஏற்றுமதியை நிறுத்தப்போவதாக தக்காளி விவசாயிகள்…

பீர் விலை மீண்டும் உயர்வு : கர்நாடக அரசு மீது மதுப்பிரியர்கள் அதிருப்தி

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பீர் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் மதுப்பிரியர்கள் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே கர்நாடகத்தில் மதுபான விலை குறிப்பாக பீர் விலை 2,…

இன்னும் ஓரிரு நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை இன்னும் ஓரிரு நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நாடு முழுவதும்…

1700க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் விசாரணையில் உள்ளன : ED இயக்குநர்

அமலாக்க இயக்குநரகம் (ED) தற்போது விசாரித்து வரும் 1,700க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் விசாரணையில் இருப்பதாக ED இயக்குநர் ராகுல் நவீன் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். மேலும்…

ம.பி.யில் 155 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டது போபாலில் மட்டும் 60 கல்லூரிகள் மூடல்… ரிஸார்டுகளாக மாறும் கல்லூரி வளாகங்கள்…

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 155 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன, போபாலில் மட்டும் 60 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டம் தொழில்துறைக்கு பொருத்தமில்லாத பாடப்பிரிவுகளால் மாணவர் சேர்க்கை…