Category: இந்தியா

IPL 2025 காலவரையின்றி நிறுத்தம் : இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து நடவடிக்கை

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் 2025 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் பதான்கோட்டில் விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள்…

இந்தியா – பாகிஸ்தான் போர் : விமான நிலையங்கள், பள்ளிகளைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் ரயில் சேவையும் பாதிப்பு…

இந்தியா – பாகிஸ்தான் இடையே மூன்று நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் போர் காரணமாக எல்லையோர மாநிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக 25க்கும் மேற்பட்ட விமான…

2021 ஆம் ஆண்டு இந்தியாவில் 19.7 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளது… Covid எண்ணிக்கையை விட 6 மடங்கு அதிக மரணம்…

2019 கோவிட்-க்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021ம் ஆண்டில் சுமார் 25.8 லட்சம் கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளது புதனன்று வெளியான சிவில் பதிவு முறை (CRS)…

‘தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள எந்த மாநிலத்தையும் நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது’ : தமிழக அரசுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

‘மும்மொழிக் கொள்கை’ உட்பட தேசிய கல்விக் கொள்கையை (2020) அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை உச்ச…

பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட டெல்லி

டெல்லி‘ இந்திய தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9…

பாகிஸ்தான் தாக்குதல் : ஜம்மு செல்லும் உமர் அப்துல்லா

ஸ்ரீந்கர் பாகிஸ்தான் தாகுதல் எதிரொலியாக உமர் அப்துலா ஜம்மு செல்கிறார். இந்தியா நடத்திய பயங்கரவாதிகள் மீதான அதிரடி நடவடிக்கையடுத்து, பாகிஸ்தான் அடாவடியாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல்…

போர் பதற்றம் : பஞ்சாப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சண்டிகர் போர் பதற்றம் காரணமாக பஞ்சாப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26…

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ஏவுகணை வீச்சு… இந்தியாவை மேலும் ஆத்திரமூட்டும் செயலில் இறங்கியதால் போர் தீவிரமடைய வாய்ப்பு… வீடியோ

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர பகுதிகளில் இன்று மாலை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு, அக்னூர்,…

ஆபரேஷன் சிந்தூர்: பீகார் பெற்றோர் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ மற்றும் ‘சிந்தூரி’ என்று பெயரிட்டனர்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ஒன்பது பயங்கரவாத மறைவிடங்களை இந்திய ராணுவம் குறிவைத்து நடத்திய ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி, பீகார் முழுவதும் தேசபக்தி உணர்வைத்…

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: அரசு ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்து மேற்கு வங்க அரசு உத்தரவு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் விடுமுறையை ரத்து செய்வதாக மேற்கு…