Category: இந்தியா

பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம்: பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி! வீடியோ

ஸ்ரீநகர்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்போது, பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம் என அவர்…

தரைமட்டம் : பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய LeT பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வெடித்ததில் இடிந்தது…

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா (LeT) தீவிரவாதிகளின் வீடுகள் வெடிகுண்டில் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில்…

பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி கொடுப்பதை அடுத்து இருநாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் குட்டெரெஸ் வேண்டுகோள்

தற்போதைய பதட்டமான சூழ்நிலையில் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்…

சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் முடிவு உலக வங்கிக்குத் தெரிவிக்கப்படவில்லை

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) “நிறுத்தத்தில்” வைத்திருக்கும் இந்தியாவின் முடிவு குறித்து உலக வங்கிக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று ஆதாரங்களை மேற்கோள்காட்டி ‘தி இந்து’ நாளிதழ் செய்தி…

பாகிஸ்தானுக்கு நதி நீரை நிறுத்துவது என்பது மத்திய அரசின் நடவடிக்கைகளை சிறுவர்களும் சிலாகிப்பதை மறைக்கவா? வீடியோ

பஹல்காம் தாக்குதலை அடுத்து, பீகாரில் ஒரு பொதுக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை உலகின் எல்லை வரை…

காஷ்மீர் முதல்வரை சந்தித்த ராகுல் காந்தி

ஸ்ரீநகர் இன்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர…

அனைத்து மாநில முதல்வர்களுக்கும்  பாகிஸ்தானியர்களை வெளியேற்ற அமித்ஷா அறிவுறுத்தல்

டெல்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைத்து மாநில முதல்வருஅளும் பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியூள்ளார் கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்…

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்தார்

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்த ராகுல் காந்தி, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை ஆதரிக்கும் என்றும் கூறினார்.…

பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற அனைத்து மாநில முதல்வர்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு

பஹல்காம் தாக்குதளை அடுத்து பாகிஸ்தானியர்களை அடையாளம் காணவும், அவர்களை திருப்பி அனுப்புவதற்கான செயல்முறையை விரைவுபடுத்தவும் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர்…

24 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மேதா பட்கர் கைது

டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா 24 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக நர்மதா பச்சாவ் அந்தோலன் தலைவரும் சமூக ஆர்வலருமான மேதா…