Category: இந்தியா

நாளை முதல் ;புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை  விடுமுறை

புதுச்சேரி நாளை முதல் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. புதுச்சேரி மாநில அமைச்ச்சர் நமச்சிவாயம், ”அதிகரித்து வரும் கடும் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக புதுச்சேரி,…

காஷ்மீர் பயங்கரவாத தாகுதல் குறித்து என் ஐ ஏ விசாரணை தொடக்கம்

டெல்லி காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து என் ஐ ஏ தனது விசாரணையை தொடங்கி உள்ளது. கடந்த 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில்…

இனி பாகிஸ்தானுக்கு ஒரு நுலி நீர் கூட செல்லாது : மத்திய அமைச்சர்

டெல்லி இனி பாகிஸ்தானுக்கு ஒரு துஇ நீர் கூட செல்லாது என மத்திய அமைச்சர் சி ஆர் பாட்டில் தெரிவித்துள்ளார்/ சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் வரும்…

போருக்குத் தயார் : கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனைகளை அடுத்து இந்திய கடற்படை தனது தயார் நிலையை வெளிப்படுத்தியது… வீடியோ

இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதுகுறித்து இந்திய கடற்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நீண்ட தூர துல்லியமான…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெள்ள அபாய எச்சரிக்கை… சிந்து நதியின் மதகுகளை இந்தியா திடீரென திறந்துவிட்டதாக பாக். குற்றச்சாட்டு…

சிந்து நதியில் ஒரு துளி தண்ணீர் கூட பாயாது என்று இரண்டு நாட்களுக்கு முன் இந்தியா கூறிய நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வெள்ள அபாய…

3 நாளில் 9 தீவிரவாதிகளின் வீடுகளை தேடிப்பிடித்து தரைமட்டம்… ஜம்மு காஷ்மீரில் தொடரும் தேடுதல் வேட்டை…

பைசரனில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இதில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். 5 அல்லது 6 தீவிரவாதிகள்…

கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குஜராத்தைச் சேர்ந்த 21 வயது மாணவர் கைது…

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக 21 வயது பொறியியல் மாணவர் ஒருவரை டெல்லி போலீசார் கைது…

மும்பை நீர் மெட்ரோ திட்டம்… கொச்சியைத் தொடர்ந்து மும்பையில் நீர் மெட்ரோ: மகா. அமைச்சர் நிதேஷ் ராணே தகவல்

மும்பையில் நீர்வழி மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் நோக்கம் இருப்பதாகவும், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க கேரளாவின் கொச்சி நீர்வழி மெட்ரோ நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும்…

பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து : 11 பேர் கைது

கவுகாத்தி பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலை தளத்தில் கருத்து தெரிவித்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள சுற்றுலா தளமான பஹல்காமில் 22-ந்தேதி நடந்த…

சோனியா, ராகுலுக்கு நோட்டிஸ் அனுப்ப டெல்லி நீதிமன்றம் மறுப்பு

டெல்லி டெல்லி நீதிமன்றம் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுப்ப மறுத்துள்ளது/ அமல்லக்கத்துறை நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு…