Category: இந்தியா

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் இன்று முதல் பீட்டிங் ரிட்ரீட் விழா

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) நடத்தும் பீட்டிங் ரிட்ரீட் விழா இன்று செவ்வாய்க்கிழமை மாலை முதல்…

3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… தெற்கு கர்நாடகாவில் தொடரும் கனமழை… சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை…

கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக பரவலாக கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை காரணமாக பெங்களூரு நகரம் வெள்ளக்காடாக…

பாலிவுட் நடிகை ஷில்பாவுக்கு கொரோனா

மும்பை பாலிவுட் நடிகை ஷில்பா ஷிரோத்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது/ பிரபல பாலிவுட் முன்னணி நடிகை ஷில்பா ஷிரோத்கர். இவர் 1992-ல் மிஸ் இந்தியா பட்டத்தை…

இந்த ஆண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பாடம்

டெல்லி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த அண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பாடம் பயிற்றுவிக்க படும் என அறிவித்துள்ளார். நேற்று டெல்லியில்…

இந்தியா முழுவதும் 257 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி இந்தியா முழுவதும் 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தறோது சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதைப்…

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு : மேலும் 3 நாட்களுக்கு கனமழை

பெங்களூரு பெங்களூரு வெள்ளத்தில் மிதக்க்கும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது . இன்னும் 15 நாட்களில் கர்நாடகாவி தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள…

ஐ எஃப் எஸ் இறுதி தேர்வில் தமிழகத்தில் 10 பேர் வெற்றி

சென்னை நேற்று ஐ எஃப் எஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதில் தமிழகத்தில் 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும்…

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தூதரகத்திற்குள் கேக் எடுத்துச் சென்ற நபருடன் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா இருந்த வீடியோ வெளியானது

பஹல்காம் தாக்குதல் வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுக்கு தகவல் தந்ததாக ஹரியானா மாநிலம் ஹிஸாரைச் சேர்ந்த யூடியூபர்…

பாகிஸ்தானிடம் இருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் வரவில்லை… நாடாளுமன்றக் குழுவிடம் விக்ரம் மிஸ்ரி…

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதல் எந்தவித போர் மரபுகளையும் மீறாமல் வழக்கமான களத்தில் இருந்தது என்றும் இஸ்லாமாபாத்திலிருந்து அணுசக்தி சமிக்ஞை எதுவும் வரவில்லை என்றும்…

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட சீனா ஆக்கபூர்வமான பங்கு வகிக்கும்…

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் “நிரந்தர போர்நிறுத்தத்தை” ஏற்படுத்துவதில் சீனா ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என்று திங்களன்று சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது…