Category: இந்தியா

21 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து  விவரங்கள் வெளியீடு

டெல்லி இணையத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதிகள் சொத்து விவரங்களை இணைய தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.…

போர் பாதுகாப்பு பயிற்சி… சென்னை உட்பட நாட்டின் முக்கிய இடங்களில் நாளை பயிற்சி… மேற்கு வங்கத்தில் 31 இடங்களில் பயிற்சி…

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் மூலக்கூடிய அச்சம் எழுந்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட அனைத்துவிதமான…

இந்த நிதியாண்டின் 2 ஆம் அரையாண்டில் 25 டன் தங்கம் சேர்த்த ரிசர்வ் வங்கி

மும்பை ரிசர்வ் வஞ்கி இந்த நிதியாண்டின் 2 ஆம் அரையாண்டில் 25 டன் தங்கம் சேர்ந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் எடுத்த பரஸ்பர…

மே 7-ம் தேதி நாடு முழுவதும் சிவில் பாதுகாப்பு ஒத்திகை! மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாங்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மே 7-ம் தேதி நாடு முழுவதும் சிவில் பாதுகாப்பு…

மதுக்கடை மீது ;பெட்ரோல் குண்டு வீசிய கேரள சிறுவர்கள் கைது

மலப்புரம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மதுக்கடை மீது சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். கேரளாவில் மலப்புரம் மாவட்டம் சம்ரவட்டம் பகுதியில் இருந்த மதுக்கடை புலம்பரம் பகுதிக்கு…

போர் மூளுமா? – பாதுகாப்பு ஒத்திகைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

டெல்லி இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் சூழலில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. காஷ்மீரில்…

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: ‘இராணுவத் தீர்வு நிரந்தரமல்ல’ பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளுக்கும் ஐ.நா. தலைவர் வேண்டுகோள்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் சர்வதேச அளவில் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான மோசமடைந்து வரும் நிலைமை குறித்து ஐக்கிய…

77 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் உ.பி.யில் உள்ள ஒரு கிராமத்தில் முதல்முறையாக ஒரு மாணவன் 10ம் வகுப்பில் தேர்ச்சி…

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த 77…

4PM யூடியூப் சேனலுக்கு தடை: மத்திய அரசின் பதிலைக் கோரியுள்ளது உச்ச நீதிமன்றம்

‘4-PM’ என்ற யூடியூப் சேனலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் கருத்தைக் கோரியது. பஹல்காம்…

பாகிஸ்தானுடனான பதட்டம் அதிகரிப்பு… உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ள மாநிலங்ளுக்கு மத்திய அரசு உத்தரவு…

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்களை செயல்படுத்துதல், மக்களை…