Category: இந்தியா

நாளை ஐதராபாத்தில் 72 ஆவது உலக அழகி போட்டி தொடக்கம

ஐதராபாத் நாளை ஐதர்பாட்தில் 72 ஆவது உலக அழகி போட்டி தொடங்குகிறது. இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் இந்த ஆண்டுக்கான ‘மிஸ் வேர்ல்ட்’ உலக…

ஜுலை 23 ஆம் தேதிக்கு செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கை ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது…

இந்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்து நிகழ் நேர செய்திகளுக்கு மத்திய அரசு தடை… அதிகாரிகள் அவ்வப்போது வெளியிடும் தகவலை மட்டுமே தெரிவிக்க வேண்டும்…

தேச பாதுகாப்பின் நலனுக்காக, அனைத்து ஊடக தளங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் ராணுவம் மற்றும் பிற பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து அறிக்கையிடும்போது,…

IPL 2025 காலவரையின்றி நிறுத்தம் : இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து நடவடிக்கை

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் 2025 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் பதான்கோட்டில் விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள்…

இந்தியா – பாகிஸ்தான் போர் : விமான நிலையங்கள், பள்ளிகளைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் ரயில் சேவையும் பாதிப்பு…

இந்தியா – பாகிஸ்தான் இடையே மூன்று நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் போர் காரணமாக எல்லையோர மாநிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக 25க்கும் மேற்பட்ட விமான…

2021 ஆம் ஆண்டு இந்தியாவில் 19.7 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளது… Covid எண்ணிக்கையை விட 6 மடங்கு அதிக மரணம்…

2019 கோவிட்-க்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021ம் ஆண்டில் சுமார் 25.8 லட்சம் கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளது புதனன்று வெளியான சிவில் பதிவு முறை (CRS)…

‘தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள எந்த மாநிலத்தையும் நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது’ : தமிழக அரசுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

‘மும்மொழிக் கொள்கை’ உட்பட தேசிய கல்விக் கொள்கையை (2020) அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை உச்ச…

பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட டெல்லி

டெல்லி‘ இந்திய தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9…

பாகிஸ்தான் தாக்குதல் : ஜம்மு செல்லும் உமர் அப்துல்லா

ஸ்ரீந்கர் பாகிஸ்தான் தாகுதல் எதிரொலியாக உமர் அப்துலா ஜம்மு செல்கிறார். இந்தியா நடத்திய பயங்கரவாதிகள் மீதான அதிரடி நடவடிக்கையடுத்து, பாகிஸ்தான் அடாவடியாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல்…

போர் பதற்றம் : பஞ்சாப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சண்டிகர் போர் பதற்றம் காரணமாக பஞ்சாப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26…