Category: இந்தியா

மனித உரிமைகள் ஆணையம் பெங்களூரு சம்பவம் குறித்து வழக்கு

பெங்களூரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கூட்டநெரிசலில் ஏற்பட்ட மரணம் குரித்து மனித உரிமைகள் ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நிறைவுபெற்ற18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்…

ரூ. 100 , ரூ, 200 நோட்டுகள் ஏடிஎம் களில் அவசியம் வைக்க வேண்டும்  ரிசர்வ் வங்கி

டெல்லி ரிசர்வ் வங்கி ஏடிஎம்களில் அவசியம் ரூ. 100 மற்றும் ரூ. 200 நோட்டுகள் அவசியம் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது, ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200, ரூ.500,…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றை நட்டார் மோடி – வீடியோ

டெல்லி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, தனது பிரதமர் இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றுகளை நட்டி தண்ணீர் ஊற்றினார். பிரதமர் மோடி, டில்லியில் தனது இல்லத்தில்…

24மணி நேரத்தில் 564 பேருக்கு உறுதி! இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,866 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் 24மணி நேரத்தில் 564 பேருக்கு உறுதியாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை…

ஐபிஎல் வெற்றிவிழாவில் 11பேர் உயிரிழப்புக்கு காரணம், காவல்துறையின் ஆலோசனை நிராகரிக்கப்பட்டதே? பரபரப்பு தகவல்கள்

பெங்களூரு: ஆசிபி அணியின் ஐபிஎல் வெற்றிவிழாவில் 11பேர் உயிரிழப்புக்கும், 47 பேர் காயமடைந்ததற்கும் காரணம், காவல்துறையின் ஆலோசனை நிராகரிக்கப்பட்டதே? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக…

தெற்கு பாகிஸ்தான் எல்லையில் இன்று இரவு இந்திய விமானப்படை போர் பயிற்சி!

ஸ்ரீநகர்: தெற்கு பாகிஸ்தான் எல்லையில் இன்று இரவு இந்திய விமானப்படை போர் பயிற்சி நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை…

தட்கல் ரயில் டிக்கட் வாங்க ஆதார் கட்டாயம்

டெல்லி தட்கல் ரயில் டிக்கட்டுகள் வங்க ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். மொத்தம் உள்ள டிக்கெட்டுகளில் 20 சதவீத தட்கல்…

காரைக்கால் கல்வி நிலையங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை

காரைக்கால் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய ஸ்தலமான காரைக்கால் கைலாசநாதர் கோயில்…

கிரிக்கெட் மேட்ச் கூட்ட நெரிசல் குறித்து சித்தராமையா விளக்கம்

பெங்களூரு நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் மேட்சில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 இளைஞர்கள் உயிரிழந்தது குறித்து சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். நேற்று ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல்…

பெரும் சோகம்: ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு…

பெங்களூரு: கர்நாடக மாநில தலைவர் பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றிகொண்டாடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும்…