தெலுங்கானாவில் சோகம்: மின்னல் தாக்கி 6 விவசாயிகள் பலி…
ஐதராபாத்: தெலுங்கானாவில் மின்னல் தாக்கி 6 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அங்கு பெய்த பெரும் மழையின்போது ஏற்பட்ட மின்னல் காரணமாக இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. மாநிலத்தில் பெய்த கனமழையின்…
ஐதராபாத்: தெலுங்கானாவில் மின்னல் தாக்கி 6 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அங்கு பெய்த பெரும் மழையின்போது ஏற்பட்ட மின்னல் காரணமாக இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. மாநிலத்தில் பெய்த கனமழையின்…
டெல்லி: குஜராத் மாநிலம் அகமபாத் விமான நிலையம் அருகே நடைபெற்ற 241பேரை கொண்ட ஏர்இந்தியா விமான விபத்து நடைபெற்ற இடங்கள் பார்வையிட பிரதமர் மோடி இன்று அகமதாபாத்…
டெல்லி: அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஏர்இந்தியா விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என…
அகமதாபாத் நேற்று போக்குவரத்து நெரிசலால் 10 நிமிட தாமதம் ஏற்பட்டதால் விமான விபத்தில் இருந்து ஒரு பெண் தப்பியுள்ளார் நேற்று நடந்த அகமதாபாத் விமான விபத்தில் 241…
டெல்லி டெல்லியில் கடும் வெ
169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ்காரர்கள், ஏழு பேர் போர்த்துகீசியர்கள், ஒரு கனேடிய பயணி உட்பட மொத்தம் 242 பேர் பயணம் செய்த ஏர் இந்தியா…
அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற கோர விமான விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி-யில் பதிவான காட்சியில், விமான நிலையத்தில் இருந்து…
அகமதாபாத் நகரில் இன்று பிற்பகல் நிகழ்ந்த விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லும்…
அகமதாபாத்: இன்று மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையம், அருகே ஏற்பட்ட விமான விபத்தில், பலியானோர் எண்ணிக்கை இரவு 7மணி நிலவரப்படி, 204 ஆக…
அகமதாபாத்: இன்று மதியம் குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர்இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி…