Category: இந்தியா

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க (KSCA) நிர்வாகிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தனர். ஆர்.சி.பி.…

பாஜக அரசியல் சாதி வாரி கணக்கெடுப்பு அன்று முடிவடையும் : ராகுல் காந்தி

பாட்னா பாஜக அரசியல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நாண் அன்று முடிவுக்கு வரும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். 1 இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் பிரதமர் மோடி…

ஆகஸ்ட் 3ம் தேதி முதுநிலை நீட் தேர்வு! உச்சநீதி மன்றம் அனுமதி…

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புங்கான நீட் நுழைவு தேர்வை ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், முதுநிலை தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக…

உலகிலேயே உயரமான காஷ்மீர் ‘செனாப் ரயில் பாலத்தை’ திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அத்துடன் அந்த வழியில் வந்தே பாரத்…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ந்தேதி முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம்..

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ந்தேதி முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஜேஷ்டாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்களும் தற்போது…

தேச நலனுக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் அல்ல! கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு காங்.எம்.பி. சசிதரூர் பதிலடி

சென்னை: தேச நலனுக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் அல்ல என்று தனது கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு காங்.எம்.பி. சசிதரூர் அமெரிக்காவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பதில்…

5.5%ஆக குறைந்தது: குறுகியகால கடனுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தை மேலும் 0.5% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தை மேலும் 0.5% ரிசர்வ் வங்கி குறைத்து அறிவித்துள்ளார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா. மேலும், 2025-26…

ஐபிஎல் வெற்றி பேரணியால் 11 பேர் பலி: பெங்களுரு கூட்ட நெரிசல் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் நீதி விசாரணை….

பெங்களூரு: ஐபிஎல் வெற்றி பேரணியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பேலியான விவகாரம் குறித்து, பெங்களூரு உயர்நீதிமன்றம் தானாகவே வழக்கு பதிவு செய்து விசாரித்து…

கமலஹாசன் பேச்சுக்கு மகாராஷ்டிர ஆளுநர் கடும் எதிர்ப்பு

கோவை மகாராஷ்டிர ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் கமலஹாசன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று கோவை விமானநிலையத்தில் மகாராஷ்டிர அளுநர் சி பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்க:ளிடம்,…

உ.பி.யில் போலி ஆவணங்கள் மூலம் ₹100 கோடி காப்பீட்டு தொகை மோசடி…

உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் காப்பீட்டு பணத்தைப் பெறுவதற்காக போலி ஆவணங்கள் மற்றும் கொலை உள்ளிட்ட மோசடிகள் அரங்கேறியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடி சுமார் ₹…