நீதிக்காக போராடிய ஒடிசா பெண்ணை கொலை செய்த பாஜக : ராகுல் காந்தி
டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒடிசாவில் நீதிக்காக போராடிய பெண்ணை பாஜக கொலை செய்துள்ளதாக கூரியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில். “ஒடிசாவில்…
டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒடிசாவில் நீதிக்காக போராடிய பெண்ணை பாஜக கொலை செய்துள்ளதாக கூரியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில். “ஒடிசாவில்…
திருமலை இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்ததால் பக்தர்கள் தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருந்துள்ளனர். நாளை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார…
சானா ஏமன் அரசு கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனைஐ ஒத்தி வைத்துள்ளது.. கேரள மாநிலத்தை சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவின் மீது கொலை குற்றம்…
பெங்களூரு : மறைந்த டிகை சரோஜா தேவியின் இறுதி ஊர்வலம் இன்று முற்பகல் தொடங்கியது. அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது.…
மும்பை: எலன்மஸ்க் நிறுவனத்தின் முதல் டெஸ்லா ஷோரூம் இந்தியாவில், மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இன்று திறக்கப் பட்டுள்ளது. முதல்வர் பட்னாவிஸ் முதல் ஷோரூமை திறந்து வைத்தார்.…
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, அலிபாக் ஆகிய இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும்…
டில்லி: ”காமராஜ் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவும் புகழாரம் சூட்டியுள்ளார். பெருந்தலைவர்…
114 வயதான மாரத்தான் வீரர் ஃபௌஜா சிங் நேற்று தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் மரணமடைந்தார். பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில்…
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான சோனியா…
டெல்லி: ஹரியானா, கோவா மாநிலங்களுக்கு ஆளுநர்களும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு துணைநிலை ஆளுநர் நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். லடாக் யூனியன் பிரதேசத்தின்…