Category: ஆன்மிகம்

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை!

டெல்லி: கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கட்டுமான பணிக்கு உச்ச…

இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி, திருநெல்வேலி மாவட்டம்.

இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி, திருநெல்வேலி மாவட்டம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரம்மபுத்திரரான காசிப முனிவர், திருமாலின் அம்சம் பொருந்திய கபிலமுனிவர், துர்வாசமுனிவர் ஆகியோர் திரிகூடாசலமலையின் வடகீழ்திசையில் ஒன்றுகூடி…

மகரவிளக்கு பூஜை முடிந்து சபரிமலை கோவில் நடை அடைப்பு

சபரிமலை மகரவிளக்கு பூஜை முடிவடந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று அடைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 15 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மண்டல கால…

தமிழக கோயில்களின் வளர்ச்சிக்கு இதுவரை ரூ.8,37.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது! இந்து சமய அறநிலையத் துறை தகவல்

சென்னை: தமிழக கோயில்களின் வளர்ச்சிக்கு இதுவரை ரூ.8,37.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு ஆண்டுக்கு…

கைலாசநாத சுவாமி திருக்கோயில், பிரம்மதேசம், திருநெல்வேலி மாவட்டம்.

கைலாசநாத சுவாமி திருக்கோயில், பிரம்மதேசம், திருநெல்வேலி மாவட்டம். பிரம்மகத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த பிரம்மனின் பேரனான உரோமசமுனிவர் தனது தோஷம் நீங்க, பல இடங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு…

தீப மை பிரசாத பேக்கிங் திருவண்ணாமலையில் தீவிரம்

திருவண்ணாமலை தீப மை பிரசாத பேக்கிங் பணி திருவண்ணாமலை தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின்…

கேரளா, திருச்சூர் மாவட்டம், எடக்கலத்தூர்,  உன்னிகிருஷ்ணன் ஆலயம்.

கேரளா, திருச்சூர் மாவட்டம், எடக்கலத்தூர், உன்னிகிருஷ்ணன் ஆலயம். தலபெருமை: ஆரம்பத்தில் சிறிய கோயிலாக இருந்த நிலை மாறி, தற்போது மிகப் பிரமாண்டமாக கோயிலாக திகழ்கிறது. அதிகாலை 4…

வார ராசிபலன்: 17.01.2025 முதல்  23.01.2025 வரை! வேதா கோபாலன்

மேஷம் உத்யோகம் சாதகமாக இருக்கும். எனவே வேற கம்பெனிக்கு ஷிப்ட் ஆவது பற்றி யோசிக்காதீங்க. அலுவலகத்தில் உங்களோட நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள…

முப்பந்தல், ஶ்ரீ இசக்கி அம்மன் ஆலயம், ஆரல்வாய்மொழி

முப்பந்தல், ஶ்ரீ இசக்கி அம்மன் ஆலயம், ஆரல்வாய்மொழி கன்னியாகுமரி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும்…

காசி தமிழ்ச் சங்கமம் பிப்​ரவரி 15ந்தேதி தொடங்குகிறது…! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்…

டெல்லி: காசி தமிழ்ச் சங்கமம் பிப்​ரவரி 15ந்தேதி தொடங்குவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார். 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு தொடங்கி…