Category: ஆன்மிகம்

“நவாஸ் கனி எம்.பி-யின் பதவியை பறிக்க வேண்டும்”! மதுரை வழக்கறிஞர் குடியரசு தலைவர், பிரதமருக்கு கடிதம்

மதுரை: திரும்பரங்குன்றம் மலை விவகாரத்தில், தேவையின்று ஆய்வு என்ற பெயரில் அங்கு சென்று பிரியாணி உணவு சாப்பிட்ட மநாதபுரம் எம்பி நவாஸ் கனி மீது நம்பிக்கை இல்லா…

பிரியாணி சாப்பிடவில்லை: திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வுதான் செய்தோம்! நவாஸ் கனி எம்.பி.

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் நவாஸ் கனி எம்.பி.. பிரியாணி சாப்பிடவில்லை: ஆய்வுதான் செய்தோம் என நவாஸ்கனி எம்.பி. அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதையடுத்து பாஜக மூத்த தலைவர்…

வார ராசிபலன்:  24.01.2025  முதல்  30.01.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் இந்த வாரம், பல விஐபிகளின் தொடர்பும், அவங்க மூலம் நிறைய உதவியும் கிடைக்கும். புதிய முயற்சிகள் மூலம் வெற்றிகள் தேடி வரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள்…

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, செண்பக வல்லி அம்மன் கோவில் 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, *செண்பக வல்லி அம்மன் கோவில் சாத்தூர் தாலுகாவை சார்ந்த சிற்றூராக இருந்த கோவில்பட்டி இன்று தூத்துக்குடி மாவட்டத்தின் வருவாய் தரும் தொழில் சார்ந்த…

வெங்கடாசலபதி திருக்கோயில், மேலத்திருவேங்கடநாதபுரம்,  திருநெல்வேலி மாவட்டம்

வெங்கடாசலபதி திருக்கோயில், மேலத்திருவேங்கடநாதபுரம், திருநெல்வேலி மாவட்டம் பலநூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதி “வைப்ராஜ்ஜியம்” என்ற பெயரில் அடர்ந்த வனமாக இருந்தது. இங்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் வியாசமாமுனிவரின் முதன்மைச்சீடரான…

ராமநாதசுவாமி திருக்கோயில் , திருக்கண்ணபுரம், திருவாரூர் மாவட்டம்

ராமநாதசுவாமி திருக்கோயில் – திருக்கண்ணபுரம்,திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் உள்ள திருப்புகலூரில் இருந்து முடிகொண்டான் ஆற்றைக் கடந்து, திருக்கண்ணபுரம் சென்று கிழக்கே…

 திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவையொட்டி 8.81 கோடி பேர் புனித நீராடல்

பிரயாக்ராஜ் இதுவரை மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் 8.81 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். கடந்த 13 ஆஅம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு…

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை!

டெல்லி: கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கட்டுமான பணிக்கு உச்ச…

இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி, திருநெல்வேலி மாவட்டம்.

இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி, திருநெல்வேலி மாவட்டம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரம்மபுத்திரரான காசிப முனிவர், திருமாலின் அம்சம் பொருந்திய கபிலமுனிவர், துர்வாசமுனிவர் ஆகியோர் திரிகூடாசலமலையின் வடகீழ்திசையில் ஒன்றுகூடி…

மகரவிளக்கு பூஜை முடிந்து சபரிமலை கோவில் நடை அடைப்பு

சபரிமலை மகரவிளக்கு பூஜை முடிவடந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று அடைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 15 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மண்டல கால…