வார ராசிபலன்: 07.02.2025 முதல் 13.02.2025 வரை! வேதாகோபாலன்
மேஷம் நீங்கள் பல காலம் முயன்று முடியாமல் மறுபடியும் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவாங்க. மறைமுக எதிர்ப்புகள் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஒரே ஓட்டமாய் ஓடியே போயிடும்.…
மேஷம் நீங்கள் பல காலம் முயன்று முடியாமல் மறுபடியும் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவாங்க. மறைமுக எதிர்ப்புகள் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஒரே ஓட்டமாய் ஓடியே போயிடும்.…
திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை, பேராத்துச்செல்வி அம்மன் ஆலயம் பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த ஏழை பக்தர் ஒருவர், அம்பாளை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டார். அவருக்கு அம்பாளுக்கு…
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆண்டிபட்டி, தேனி மாவட்டம் சிவனடியார்களாகவும், சிவனின் அம்சமாகவும் தோன்றியவர்கள் சித்தர்கள். இவர்களில் 18 சித்தர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த சித்தர்களில் பலர் நம்நாட்டில்…
உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகாகும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இந்துக்கள் வழக்கப்படி கங்கையில் நீராடுவதன்…
பிரக்யாராஜ்: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளாவையொட்டி, திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று புனித நீராடினார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா உ.பி.…
சென்னை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து மதுரையில் இந்து மக்கள் கூடி தங்களது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்துள்ள நிலையில், அமைச்சர் சேகர்பாபு , இந்த விவகாரத்தை…
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயில், தர்காவிற்கு செல்ல பக்தர்களுக்கு தடையில்லை என்று காவல்து அறிவித்து உள்ளது. குமரன் குடிகொண்டிருக்கும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில், ராமநாதபுரம் எம்.பி.…
மதுரை: திருப்பரங்குன்றம் மலை, குமரனின் மலையே என வலியுறுத்தியும், அந்த மலையை பாதுகாக்கவும், இந்து அமைப்புகள் இந்து மக்களை திரட்டி மதுரையில் நடத்திய போராட்டத்தால், நேற்று மதுரை…
அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை, நன்னிலம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். திருநீலநக்க நாயனார் அவதரித்ததும், திருத்தொண்டு புரிந்ததும் இத்தலமேயாகும். ஒரு சமயம் நாயனார் தன் மனைவியாருடன் இத்தல இறைவனை…
ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில், தாண்டிக்குடி, திண்டுக்கல் மாவட்டம். இத்தலத்தில் முருகன் பாலமுருகனாக அருள்புரிகிறார். கயிலாயத்திலிருந்து கோபித்துக் கொண்டு பழனி வருவதற்கு முன் முருகன் தாண்டிக்குடி வருகிறார். முருகன்…