Category: ஆன்மிகம்

குலதெய்வம் தெரியலையா? மஹா பெரியவா விளக்கம்!

Ram Kumar அவர்களின் முகநூல் பதிவு: குலதெய்வம் குறித்து காஞ்சி மகாபெரியவா விளக்கியுள்ளர். மகா பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது.…

பணப்புழக்கம், இயற்கை சீற்றம், அரசியல் மாற்றம்..: எப்படி இருக்கும்  இந்த ஹேவிளம்பி புத்தாண்டு?

ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு இன்று பிறந்திருக்கிறது. பத்திரிகை டாட் காம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். வானசாஸ்திரத்தினை அடிப்படையாக கொண்ட ஜோதிடத்தில் சந்திரன்…

படங்கள்: அருணாச்சலில் தலாய் லாமா. சீன எதிர்ப்பை மீறி அனுமதித்த இந்தியா

திபெத்தை சேர்ந்த புத்தமத தலைவர் தலாய் லாமா இந்தியா வருகை தந்துள்ளார். அவரது இந்திய வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திபெத்தை சீனா கைப்பற்றியதை அடுத்து அந்த…

ராம நவமி கொண்டாட்டம்

அயோத்தியை ஆண்ட அரசர் தசரதருக்கும் ராணி கோசலைக்கும் பிறந்த மகனே ராமபிரான் ஆவார். விஷ்ணு பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பப்படும் தெய்வீகத் தன்மை கொண்டவரும் அவரே. இராம…

குர் ஆன் குறித்து சுஜாதா சொன்னது என்ன?

நெட்டிசன்: ஜான் துரை ஆசீர்வாதம் ( John Durai Asir Chelliah) அவர்களின் முகநூல் பதிவு: சுஜாதாவின் எழுத்துக்களை கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா..? . அவற்றில் எப்போதும் ஏதோ…

தர்மரை பின்தொடர்ந்த நாய் எது தெரியுமா?

அறிவோம் ஆன்மிகம்: மகாபாரதப் போர் முடிந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் அழிந்துபோனது. கிருஷ்ணரால்…

மாங்கல்யம் காக்கும்  சாவித்திரி விரதம் இன்று!

இன்று, பெண்களின் மாங்கல்யத்தை காத்து, சகல சொபாக்கியங்களையும் அளிக்கும் சாவித்திரி விரத நாளாகும். இதை காரடையான் நோன்பு என்றும் அழைப்பார்கள். சாவித்திரி என்ற கற்புக்கரசி, எமனிடம் போராடி…

தியானம் என்றால் என்ன? : ஜக்கி வாசுதேவ்

ஜெயலலிதாவின் சமாதியில் ஓ.பி.எஸ். தியானம் இருந்ததும், நேற்று முன்தினம் தீபா தியானம் இருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தியானம் என்பதே பரபரப்பான மனநிலையில் இருந்து மீள்வதற்காகத்தான் என்பார்கள்.…

விஷ்ணுவின் ‘தசாவாதாரம்’ கூறும் பிறப்பின் மகத்துவம்…!

மக்களை நன்னெறி படுத்தவும், பண்பில் சிறந்தது விளங்கவுமே ஆன்மிகம் வழிகாட்டுகிறது. வழிபாடு ஒன்றே மனிதனின் மனதை அடக்கி ஒன்றுபடச் செய்கிறது. விலங்குக்கும், மனிதனுக்கும் உள்ள வேறுபாடே மனம்தான்.…

பிரதோஷ வகைகளும், அதன் பயன்களும்…!

தென்னாடு போற்றும் சிவனே போற்றி…. எந்நாட்டவர்க்கும் இறைவாக போற்றி…. சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த…