Category: ஆன்மிகம்

ஆடிக் கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் 5 நாட்கள் பக்தர்களுக்கு தடை….

சென்னை: அறுபடை முருகனுக்கு பிடித்தமான ஆடிக் கிருத்திகை நாளன்று திருத்தணி முருகன் கோவிலில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.…

வார ராசிபலன்: 30.7.2021 முதல் 5.8.2021 வரை! வேதாகோபாலன்

மேஷம் சேமிப்பும் உயரும். உங்களோட குடும்பத்தினரின் தேவைங்களை நிறைவேற்றிக் கொடுப்பீங்க. நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீங்க. தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். பொதுவாகவே…

கங்கா தேவியை ஏன் சிவபெருமான் தன் தலையில் வைத்திருக்கிறார் தெரியுமா?

கங்கா தேவியை ஏன் சிவபெருமான் தன் தலையில் வைத்திருக்கிறார் தெரியுமா? சிவபெருமானுக்கு இரண்டு மனைவிகள் என்று யாவரும் கூறுவதுண்டு. ஆனால் அது தவறு. சிவனுக்குப் பார்வதி தேவி…

மறுபிறவி என்பதே வேண்டாம் என்று எண்ணுபவர்கள் செல்லவேண்டிய ஆலயம் 

மறுபிறவி என்பதே வேண்டாம் என்று எண்ணுபவர்கள் செல்லவேண்டிய ஆலயம் மனிதனுக்கு மறு பிறவி உண்டா? ஏழேழு ஜென்மம் என்ற தத்துவங்கள் எல்லாம் உண்மை தானே? இப்படிப் பல…

திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில்: 

திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும்…

அருள்மிகு வேளச்சேரி தண்டீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு வேளச்சேரி தண்டீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு: 16 வயதே ஆயுள் பெற்றிருந்த சிவ பக்தன் மார்க்கண்டேயனின் ஆயுளை எடுக்கச் சென்ற காலனை சிவபெருமான் காலால் எட்டி உதைத்துத்…

யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்?

யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்? யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் உள்ள தெய்வீக ரகசியம்! தினமும் மூலிகை தாவரங்களை மட்டும் உண்டு மிருகங்களில் பலமுள்ளதாகத் திகழும் உயிரினம்…

வார ராசி பலன்கள்: 23.07.2021 முதல் 29.7.2021 வரை!  வேதாகோபாலன்

மேஷம் மனதில் எதையும் செய்து முடிக்கலாம் என்ற நம்பிக்கை உண்டாகும். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். வீண் குழப்பங்கள் அகலும். எதை விரும்பினீர் களோ அதை…

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாக திண்டுக்கல் உள்ளது. மேற்கு திசையில் மலையும், அதன்…

திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி?  

திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி? முதன் முதலில் கிரிவலம் சென்றது யார்?? இதன் புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஜோதியாகத் தோன்றி பிறகு மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே…