ஸ்ரீ காளஹஸ்தி காளத்தியப்பர் கோவில்
ஸ்ரீ காளஹஸ்தி காளத்தியப்பர் கோவில், சித்தூர் மாவட்டம், காளஹஸ்தி என்ற ஊரில் அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன்…
ஸ்ரீ காளஹஸ்தி காளத்தியப்பர் கோவில், சித்தூர் மாவட்டம், காளஹஸ்தி என்ற ஊரில் அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன்…
திருக்கடையூர் அபிராமி அமிர்தகடேஸ்வரர் கோவில், மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் அமைந்துள்ளது. மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு…
பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோவில், சிவகங்கை மாவட்டம், பிரான்மலையில் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற வகையில் பெருமைக்குரிய கோவில்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்று திருக்கொடுங்குன்றம் என்றழைக்கப்படும்…
மயிலாடுதுறை: பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு தருமபுர ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளதுடன், தமிழக அரசு ஆன்மீக அரசு என நிரூபித்துவிட்டதாக கூறி உள்ளார். தருமபுர…
திருத்தளிநாதர் கோவில், சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் அமைந்துள்ளது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தலம் தோறும் எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள்…
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது வைகை ஆற்றைக் கடந்து தான் அக்கரையிலுள்ள கோவிலுக்கு…
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில், திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் என்ற ஊரில் உள்ளது. கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும்…
மேஷம் உற்சாகம் நிறைந்த வாரமாக இருக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வேலையை ஹாப்பியா செய்வீங்க. மாணவர்களுக்கு சாதகமான வாரம். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் வகையில்…
திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவில், அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் அமைந்துள்ளது. திருமழபாடி திருக்கோவிலில் உள்ள சிவனுக்கு பெயர் வஜ்ரஸ்தம்பநாதர் (வச்சிரதம்பேஸ்வரர், வைத்தியநாதசுவாமி, வயிரத்தூண் நாதர்), அம்மனின் பெயர் அழகம்மை…
ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோவில், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில், உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத்…