Category: ஆன்மிகம்

குருவாயூரப்பன் திருக்கோயில், குருவாயூர்

குருவாயூரப்பன் திருக்கோயில், கேரளா மாநிலம், திருச்சூரில் உள்ள குருவாயூரில் அமைந்துள்ளது. குரு பகவானும், வாயுபகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் குருவாயூர். குரு பகவான் சிவனின் அவதாரம். குரு…

ஶ்ரீ வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில், திருவாஞ்சியம்

ஶ்ரீ வாஞ்சிநாத சுவாமி திருக்கோவிலை, நன்னிலம் – குடவாசல் பேருந்துச் சாலையில் இத்தலம் உள்ளது. நன்னிலம் – கும்பகோணம் சாலையில் அச்சுதமங்கலத்தில் இறங்கித் திருவாரூர் பாதையில் 1…

பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த…

கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க உறுதிமொழி ஏற்போம் கூட்டம் நடத்திய பாஜக கவுன்சிலர்மீது வழக்கு பதிவு…

சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க உறுதிமொழி ஏற்போம் என்ற பெயரில் பக்தர்கள் கூட்டத்தை கூட்டி கூட்டம் நடத்தியதாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் உள்பட…

தண்டீஸ்வரர் திருக்கோவில்

சென்னையில் இருக்கும் பழமை வாய்ந்த திருக்கோயில்களில் வேளச்சேரி தண்டீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று. இங்கு அதிசயத்தக்க வகையில் எல்லா சிவாலயங்களிலும் நின்ற கோலத்தில் காட்சி தரும் வீரபத்திரர், இங்கு…

ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோயில்

ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோயில், சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலத்தை அடுத்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.…

திருக்கொடியலூர் சனீஸ்வரர் கோவில்

திருக்கொடியலூர் சனீஸ்வரர் கோவில், திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகிலுள்ளது திருக்கொடியலூர். இந்த ஊரில் ஶ்ரீ ஆனந்தவல்லி சமேத ஶ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது யமதர்மனும் சனீஸ்வர…

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வைணவ கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகசுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து உள்ளார். இதில் பங்கேற்க…

மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 26 முதல் நவராத்திரி விழா துவக்கம்

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் 26 முதல் நவராத்திரி விழா துவங்க உள்ளது. வரும் 26ல் துவங்கும் நவராத்திரி விழா அக்டோபர் 5-ஆம் தேதி வரை கொண்டாடப்பட…

தில்லை காளியம்மன் கோவில்

தில்லை காளி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நகரின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ளது. 1229 மற்றும் 1278க்கு இடைப்பட்ட சோழ மன்னர் கோப் பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. சிதம்பரத்தின்…