அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், ஊட்டி
அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ளது. முருகப்பெருமான் எப்படி கிருஷ்ணனுக்கு காட்சி அளித்தாரோ, அதே கோலத்தில் பழனி தண்டாயுதபாணியாக குடிகொண்டிருக்கிறார். இந்தக் கோவிலில் அன்னதானம்…
அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ளது. முருகப்பெருமான் எப்படி கிருஷ்ணனுக்கு காட்சி அளித்தாரோ, அதே கோலத்தில் பழனி தண்டாயுதபாணியாக குடிகொண்டிருக்கிறார். இந்தக் கோவிலில் அன்னதானம்…
சோம்நாத்: குஜராத்தில் 16 அடி உயர ஹனுமன் சிலையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்தார். குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் சோமநாதர் கோவில் அமைந்துள்ளது.…
சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் அதற்கு பிறகு…
தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறை-கும்பகோணம் மாற்று மார்க்க சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-கும்பகோணம் வழியில் செல்வோர் ஆடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் வடக்கில் சென்றால் ஆலயத்தை அடையலாம்.…
கோயம்புத்தூர் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி அருகே நவாவூர் பிரிவு என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் வராஹ முகம், நரசிம்ம…
மேஷம் மனசுல அமைதியும் நிம்மதியும் உண்டாகும். ரிலேடிவ்ஸ் ஆதரவு உற்சாகத்தை கொடுக்கும். பிசினஸில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழிலாளர்கள் மிகுந்த ஒத்துழைப்பு கொடுப்பாங்க. தேவையில்லாத செலவுகளை இழுத்துக்…
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொள்ளங்குடியை அடுத்த அரியாக்குரிச்சியில் அமைந்துள்ளது வெட்டுடையார் காளியம்மன் கோவில். பொதுவாக காளி அம்மன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கிதான் இருப்பாள். ஆனால்…
சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை, ஸ்ரீ வைகுண்டநாதர் (கள்ளபிரான் சுவாமி) திருக்கோவில்:…
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசித்தி பெற்ற புரட்டாசி பிரம்மோற்சவ விழா வரும் 27ந்தேதி தொடங்க உள்ள நிலையில், விழாவுக்கு இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை…
காலகாலேசுவரர் கோவில், தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தைச் சேர்ந்த கோவில்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான சிவன், காலகாலேசுவரர் என அழைக்கப்படுகிறார். கோவை…