Category: ஆன்மிகம்

75ஆண்டுகளாக கேரளத்தின் ஸ்ரீ அனந்தபுர ஏரி கோவிலை பாதுகாத்து வந்த ‘சைவ முதலை’ பபியா உயிரிழந்தது.. வீடியோ.

காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடில் உள்ள ஸ்ரீ அனந்தபுர ஏரி கோவிலை பாதுகாத்து வந்த தெய்வீக முதலையான ‘பபியா சைவ முதலை’ இன்று உயிரிழந்தது. வயது முதிர்வு…

மொட்டை விநாயகர் திருக்கோயில், மதுரை

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி. மீ. தொலைவில் உள்ளது கீழ மாசி வீதி. இங்கே அமைந்துள்ள ஸ்ரீமொட்டை விநாயகர் கோயில் அமைந்துள்ளது.…

வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில், உப்பூர்

வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில், ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் அமைந்துள்ளது. தட்சன் தனது மகளான தாட்சாயிணியை மணந்த சிவபெருமான், தன்னைப் பணிய வேண்டும் என விரும்பினான். தன்னை வணங்காத…

நவம்பர் 16ந்தேதி தொடங்கும் சபரிமலை மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது..

திருவனந்தபுரம்: பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் 16ந்தேதி தொடங்கும் மண்டல பூஜைக்கான இணையதள ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல…

வீரஆஞ்சநேயர் திருக்கோயில், களம்பூர்

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் அமைந்துள்ளது. களம்பூர் கடைவீதியில் 55 ஆண்டுகளுக்கு முன் வைகுண்ட ஏகாதசி அன்று மின்சாரக் கம்பியில் சிக்கி குரங்கு ஒன்று…

வார ராசிபலன்: 07/10/2022 முதல் 13/10/2022 வரை! வேதாகோபாலன்

மேஷம் சோம்பலைத் தவிர்ப்பது நல்லது. ஆபீஸ் தொடர்பான பணிகள் கொஞ்சம் தாமதப்பட்டாலும்கூட நல்லபடியா முடிஞ்சுடும். குடும்பத்துல இருக்கறவங்க கூட, ஹாப்பியாப் பொழுது போகும். தள்ளிப்போட்ட விஷயங்களை உடனுக்குடன்…

காமாட்சி அம்மன் திருக்கோயில்

காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பண்டாசுரன் என்ற அசுரன், யாரையும் வெல்லும் வரமும், தன்னால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதையும் தனக்கே கிடைக்கும் வகையிலான வரமும்…

சங்கரனார் திருக்கோயில், பார்த்திபனூர்

அருள்மிகு சங்கரனார் திருக்கோயில், இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் ரோடு, பார்த்திபனூரில் அமைந்துள்ளது. மகாபாரதப் போரின்போது பாண்டவ, கவுரவ படையினர் ஒருவருக்கொருவர் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வியாசர்…

துபாயில் பிரமாண்டமான இந்து கோவில்… ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் திறந்து வைத்தார்.. புகைப்படங்கள்…

துபாயில் பிரமாண்டமான இந்து கோவில் அக்டோபர் 4ந்தேதி (நேற்று) திறக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் திறந்து வைத்தார். இந்த கோவிலில் இன்றுமுதல் பக்தர்கள் தரிசனத்துக்கு…

பொய்யாளம்மன் திருக்கோயில், ஒக்கூர்

அருள்மிகு பொய்யாளம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், ஒக்கூரில் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு, தாதியாக இருந்து பிரசவம் பார்ப்பது பொய்யாளம்மன்தான். இக்குடும்பத்தை சேர்ந்த கர்ப்பமான பெண்கள் பிரசவ…