வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பார்த்தசாரதி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…
சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதுதொடர்பாக…