பழனியில் தைப்பூசம் திருவிழா ஜனவரி 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது…
பழனி: முருக பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும், பழனி தைப்பூசம் விழா ஜனவரி 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான…
பழனி: முருக பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும், பழனி தைப்பூசம் விழா ஜனவரி 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான…
திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவாணி அறக்கட்டளை பத்தாயிரம் ரூபாய் நன்கொடை டிக்கெட் இன்று 22ஆம் தேதி ஆன்லைனில் வெளியாகிறது. இவ்வாறு நன்கொடை கொடுப்பவர்களுக்கு ரூ.500 விஐபி…
காளமேகப்பெருமாள் திருக்கோயில், மதுரை மாவட்டம், திருமோகூரில் அமைந்துள்ளது. யானை மலையின் நீளம் சுமார் 3 km. இந்த மலையின் முகப்பு யானையின் வடிவத்தை ஒத்துள்ளது. பாற்கடலைக் கடைந்து…
கன்னியாகுமரி: இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி வருகிற ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிலும், நாமக்கல் ஆஞ்சநேயர்…
காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், தாராபுரத்தில் அமைந்துள்ளது. ஆஞ்சநேய பக்தரான ஸ்ரீவியாஸராயர் சுவாமி 1460லிருந்து 1530ம் ஆண்டு வரை வாழ்ந்தார். இவர் நாடு முழுவதும்…
அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், திருச்சி மாவட்டம், திருவானைக்காவலில் அமைந்துள்ளது. பிரம்மதேவன் தான் செய்து வரும் படைப்புத் தொழிலைப் பெருக்க பத்து புதல்வர்களைப் பெற்றான். அப்புதல்வர்களுள் ஒருவனே தட்சன்.…
நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்க ஒருலட்சத்து எட்டு வடைகளைக் கொண்டை வடை மாலை அணிவிக்கும் வகையில், கோவிலில் வடை சுடும் பணி தொடங்கி விறுவிறுப்பாக…
வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில் கோயில் தோற்றம் பற்றி பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தட்சன் தனது மகளான தாட்சாயிணியை மணந்த சிவபெருமான், தன்னைப் பணிய வேண்டும் என விரும்பினான்.…
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், சித்திவிநாயகர், கருமாரியம்மன் கோயில், சென்னை மணலியில் உள்ள பெரியசேக்காட்டில் அமைந்துள்ளது. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சித்தி விநாயகரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கோயில்.…
திருவண்ணாமலை: அண்ணாமலையார் மலை உச்சியில் கடந்த 6ந்தேதி ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாட்கள் எரிந்து நிறைவுபெற்ற நிலையில், தீபக் கொப்பரையை இறக்கும் பணி இன்று தொடங்கியது…