Category: ஆன்மிகம்

கீர்த்திவகீஸ்வரர் கோவில், சூலமங்கலம், தஞ்சாவூர்

கீர்த்திவகீஸ்வரர் கோவில், சூலமங்கலம், தஞ்சாவூர் கீர்த்திவகீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் தாலுகாவில் சூலமங்கலத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். மூலவர்…

ஆடிக்கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் நாளை முதல் 3 நாட்கள் தெப்ப உற்சவம்…

திருத்தணி: ஆடிக்கிருத்திகையையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் நாளை முதல் 3 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி பல ஆயிரம் பக்தர்கள் குவிந்து…

மாங்காடு பெருமாள் கோவில் 

மாங்காடு பெருமாள் கோவில் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் தங்கை பார்வதிக்காக திருமணச்சீர் கொண்டு வந்த வைகுண்டவாசர் கோவில் கொண்டிருக்கிறார். சீதனத்துடன் வந்த சீனிவாசரான இவரை தரிச்சித்தால் பணத்தடை…

தாராசுரம், வீரபத்திரர் கோயில்

தாராசுரம், வீரபத்திரர் கோயில் வீரபத்திரர் கோயில், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் அமைந்துள்ளது. அமைவிடம் தாராசுரத்தில் ஐராவதீசுவரர் கோயிலுக்குப் பின்புறம் பட்டீச்சரம் சாலைக்கு மேற்புறம் வீரபத்திரர் கோயில் எனப்படும்…

ஆடி அமாவாசை: சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி…

விருதுநகர்: ஆடி அமாவாசையையொட்டி, சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. சதுரகிரி…

புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோயில்

புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோயில் சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.…

திருமண வரம் அருளும் குன்றத்தூர் முருகன்

திருமண வரம் அருளும் குன்றத்தூர் முருகன் தென் தணிகை என்றால் பலருக்கும் தெரியாது. குன்றத்தூர் என்றால் உடனே புரிந்துவிடும். குன்று இருக்கும் ஊர் என்பதால் அதற்குக் குன்றத்தூர்…

ஆடி பதினெட்டாம் பெருக்கு நல்ல நேரம், வழிபடும் முறை, பலன்கள்  :

ஆடி பதினெட்டாம் பெருக்கு நல்ல நேரம், வழிபடும் முறை, பலன்கள் ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18 ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராமப் பகுதிகளில் இதனை…

சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில்.

சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில். உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை…

குற்றாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான பழமையான வெண்கல பாத்திரங்களை ஏலம் விட முயற்சிக்கும் குற்றாலம் பேரூராட்சி!

தென்காசி: தென்காசி அருகே உள்ள குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான வெண்கலப் பாத்திரங்களை பேரூராட்சி பணியாளர்கள் எடுத்துச் சென்றது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.…