வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் பொங்கல் வாழ்த்துகள்!
தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வாசகர்களின் வாழ்வில் மங்களம் பொங்கவும், மகிழ்ச்சி பெருகவும், எண்ணியது ஈடேறவும் பத்திரிகை டாட் காம்-ன் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வாசகர்களின் வாழ்வில் மங்களம் பொங்கவும், மகிழ்ச்சி பெருகவும், எண்ணியது ஈடேறவும் பத்திரிகை டாட் காம்-ன் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை பிரதிஷ்டை விழாவிற்கு சங்கராச்சாரியார்கள், வைணவ கோயில் மடாதிபதிகள்,…
சென்னை: தை 1ந்தேதி (ஜனவரி 15ந்தேதி) உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் அறுவடை தினமான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் ஒவ்வொரு தமிழரும்,…
பத்தினம்திட்டா: மகரவிளக்கு பூஜை காலங்களில், பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வர வேண்டாம், கூட்டம் அதிகம் இருப்பதால், அவர்கள் மலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என சபரிமலை தேவசம்…
அருள்மிகு அஞ்சேல் பெருமாள் திருக்கோயில், அகரம், திருநெல்வேலி மாவட்டம். அகரம் கிராமத்தில் மித்ரசகா என்ற நாடகக் கலைஞன் வாழ்ந்து வந்தான். இவன் தன் குழுவினருடன் நாடெங்கும் சென்று…
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் சடங்குகளில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, “அயோத்தியில் ராம் லல்லா…
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பணிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதமர்…
மேஷம் இனிய பொங்கல் வாழ்த்துகள். மந்த நிலையில் இருந்துவந்த தொழிலில்கூட, நல்ல மாறுதல்களைக் காணலாம், உற்பத்தியை அதிகரிப்பதற்கு சந்தை நிலவரம் இடம்கொடுக்கும். உங்கள் உத்வேகம் அரசாங்க ஆதரவை…
அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில், மாகாளிக்குடி, சமயபுரம், திருச்சி மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்தன். காட்டில் ஆறு மாதமும், நாட்டில்…
டெல்லி: அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கும் இராமர் கோவில் திறப்பு விழாவிலும், கும்பாபிஷேகத்திலும் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்…