நாளை மறுதினம் ஜிசாட்-31 செயற்கை கோளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ
பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நாளை மறுதினம் (6ந்தேதி) மீண்டும் ஒரு புதிய செயற்கை கோளை விண்ணில் ஏவுகிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி 24ந்தேதி…
பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நாளை மறுதினம் (6ந்தேதி) மீண்டும் ஒரு புதிய செயற்கை கோளை விண்ணில் ஏவுகிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி 24ந்தேதி…
கூகிள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான ‘ஜி மெயில்’ இன்று மாலை 5 மணி அளவில் திடீரென முடங்கியது. இதன் காரணமாக வலைதளவாசிகள், நெட்டிசன்கள் பரபரப்பைடைந்தனர்.…
குறுஞ்செய்தி வலைதளங்களான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர் போன்றவையுடன் , பிரபல சமூக வலைதள மான பேஸ்புக் செய்தி சேவை இணையதளமும் இணைந்து செயல்பட முயற்சிகள் நடைபெற்று வருவதாக…
டில்லி: 2020ம் ஆண்டில் மொபைல் சேவைக்கான 5ஜி தொழில்நுட்பம் தயாராக இருக்கும் என இந்தியத் தொலைத் தொடர்பு துறை ஏற்கனவே தெரிவிந்திருந்த நிலையில்,5 ஜி, ஒவ்வொருவரையும் டிஜிட்டல்…
சேஞ்ச்-4 விண்கலம் நிலவில் பருத்தி விதைகளை முளைக்கத் தொடங்கியுள்ளதாக சீனா விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர். நிலவின் மறுப்பக்கத்தை ஆராய்வதற்காக சீனா சேஞ்ச்- 4 என்ற விண்கலத்தை கடந்த…
உலகில் முதன்முதலாக மேகமூட்டத்தினுள் லேசர் அலைக்கற்றை செலுத்தி செயற்கை மின்னலை விஞ்ஞனிகள் உருவாகி உள்ளனர். இதன் மூலம் மின்னலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அறிவியல்…
லண்டன் இங்கிலாந்தில் உள்ள நியூகேஸ்டில் பல்கலைக்கழகம் முப்பரிமாண கண் விழியின் படங்களை கண் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் முறையை கண்டறிந்துள்ளனர். முப்பரிமாண படங்கள் என்பது பெரும்பாலும் பார்ப்போரின்…
நியூயார்க்: விண்வெளியில் கட்டமைக்கப்பட்டு வரும் அரோரா விண்வெளி ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடு வதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு சுமார் 5 கோடி ரூபாய்…
சென்னை வருடத்தில் இரு தினங்கள் நிழலற்ற தினம் என வழங்கப்படுவதின் விளக்கம் இதோ நிழலற்ற தினம் என்பது ஒரு ஆச்சரியமான விவரமாக இருக்கும். நிழல் இல்லாமல் எவ்வாறு…
மெகபூப் நகர் தெலுங்கானாவின் மெகபூப்நகர் மாவாட்டத்தில் உள்ள மிகப் பழமையன ஆலமரத்துக்கு குளூகோஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தெலுங்கானாவின் மெகபூப் நகர் மாவட்டத்தில் உலகின் இரண்டாவது பழமையான…