ஜிம்மில் ஓர்க் அவுட் செய்யும் நிவேதா தாமஸ்…!
சசிகுமாரின் ‘போராளி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் நடிகை நிவேதா தாமஸ் தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என…
சசிகுமாரின் ‘போராளி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் நடிகை நிவேதா தாமஸ் தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என…
பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் சமூகவலைத்தளங்களை தவறான வழியில் பயன்படுத்தி கல்லூரி, பள்ளி மாணவிகள் என 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி அவர்களை கொடூரமாக பாலியல்…
சிவகார்த்திகேயனின் எஸ்கே15 ஆவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ஹீரோ என்று டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. பிஎஸ் மித்ரன்…
நேற்று பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் விருது வழங்கினார். மொத்தம் 58…
தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது பொள்ளாச்சி, கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, சில காம கொடூரர்கள், சீரழித்த சம்பவம். இப்படி செய்தவர்களை ஜாமினில் விடுத்துள்ளது மேலும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.…
நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை வெளிக் கொண்டு வந்ததே நான்தான் பாதிக்கப்பட்ட பெண் தரப்பு அணுகியதை தொடர்ந்து…
அகமதாபாத் காங்கிரஸ் செயலர் ஆன பிறகு தனது முதல் டிவிட்டர் பதிவுகளை பிரியங்கா காந்தி பதிந்துள்ளார். காங்கிரஸ் செயலராக பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சித் தலவர் ராகுல்…
பொள்ளாச்சியில் 200 பெண்களை 20 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கொடுமை குறித்து சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “பொள்ளாச்சியில் நடந்த…
பொள்ளாசியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காமுகர்களை அரபு நாடுகளைப் போன்று பொள்ளாச்சி மண்ணிலேயே வைத்து தூக்கிலிட வேண்டும் என்று பாடகரும், நடிகருமான…
பொள்ளாச்சியில் 200 பெண்களை 20 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கொடுமை குறித்து தொலைக்காட்சி நடிகை நிலானி ஃபேஸ்புக் லைவில் பேசியுள்ளார்.…