Category: விளையாட்டு

விக்கெட் வீழ்ச்சியை ஓவராக கொண்டாடிய பாண்டியாவுக்கு அபராதம்

மெல்போர்னே: விக்கெட் வீழ்த்தியதை ‘ஓவராக’ கொண்டாடிய இந்திய ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியாவுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்து அபராதம் விதித்துள்ளது. அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20:20 கிரிக்கெட்…

சர்வதேச கால்பந்து போட்டிக்கான நடுவராக தமிழக பெண் ரூபா தேவி தேர்வு

மதுரை ரூபா தேவி, 26 வயது திண்டுகல்லைச் சேர்ந்த பெண் , பெடரேஷன் இன்டர்னேஷனல் ஆப் புட்பால் அசோசியேஷன் (FIFA) நடத்துகின்ற சர்வதேச போட்டிகளில் நடுவராக தகுதி…

ஸ்பெயின் வீரர் ரபல் நாடல் அதிர்ச்சி தோல்வி

மெல்போர்னில் நடைபெற்றுவரும் 2016ஆம் ஆண்டின் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இந்த வருடத்தின் முதல் “கிரண்ட் ஸ்லாம் “ டென்னிஸ் போட்டி. முன்னர் உலக தர வரிசையில் முதல்…

விளையாட்டு பயிற்சிக்காக கிட்னியை விற்க தயாராகும் ஸ்குவாஷ் வீரர்!

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீரர் தெற்காசிய போட்டிகளில் பங்கேற்க ஸ்பான்சர் கிடைக்காததால்,தனது சிறுநீரகத்தை விற்பனை செய்யப்போவதாக ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

‘ஷூ’ வாங்க பணம் இல்லாமல் அவதிப்படும் ஒலிம்பிக் தடகள நாயகி

திருவனந்தபுரம்: ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் தடகள வீராங்கணை ஷூ, ஆடை வாங்க பணம் இல்லாமல் அவதிப்படும் சூழ்நிலை நிலவுகிறது. கேரளா மாநிலத்தில் வடக்கு மலை பகுதியில் உள்ள…

மும்பையில் இருந்து அடுத்த ‘சச்சின்’ 1,009 ரன் அடித்து உலக சாதனை

மும்பை: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 323 பந்துகளில் 1009 ரன்களை எடுத்து பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் மும்பை மாணவர் சாதனை படைத்துள்ளார். மும்பையை சேர்ந்தவர்…

குடிக்க வா… பெண் நிருபரை அழைத்த கெய்ல்ஸ்

ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலியாவில் ‘பிக் பாஷ் லீக்’ 20:20 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் மெல்போர்ன் ரெணிகேட்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிரிஸ்…

உலகக்கோப்பை: இளையோர் அணியும் சாதனை படைக்கும்!

பங்களாதேஷில் வரும் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன்…

புனே ஐபிஎல் அணிக்கு டோனி தாவல்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான டோனி உள்ளிட்டவர்களை புனே, ராஜ்காட் அணிகள் ஏலம் எடுத்தன. கிரிக்கெட் முறைகேடு காரணமாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்க சென்னை சூப்பர்…

சீனிவாசன் வழக்கை சீக்கிரம் விசாரிங்க!: சுப்ரீம் கோர்ட்டில் பி.சி.சி.ஐ. மனு

டில்லி : பி.சி.சி.ஐ. கூட்டத்தில், சீனிவாசன் கலந்துகொள்வது குறித்த வழக்கை, விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பி.சி.சி.ஐ. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆறாவது…