Category: விளையாட்டு

விஜய் ஹசாரே டிராபி: 10 பவுண்டரி, 6 சிக்சர்: டோனியின் அதிரடி ஆட்டம்!!

ஜார்கன்ட், மாநிலங்களுடைக்கு இடையே நடைபெறும் 50 ஓவர் கொண்ட விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற லீக் போட்டியின் ‘டி’ பிரிவில்…

ஒருநாள் போட்டியில் நான்கு சதம்: நியூசிலாந்து வீராங்கனை சாதனை!

ஆக்லாந்து, ஒருநாள் போட்டியில் தொடர்ந்து நான்கு சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார் நியூசிலாந்து வீராங்கனை எமி சாட்டர்த்வைட். நியூசிலாந்து – ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான…

புனே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

புனே: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்ற முதல்…

புனே டெஸ்ட் 3வது நாள் ஆட்டம்: ஸ்மித் சதம்! இந்தியாவுக்கு 441 ரன் இலக்கு!

புனே, புனேவில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 40.1 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து…

104 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு 5வதுமுறை ‘டக் அவுட்’டான கோலி!

புனே, நேற்று புனேவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ஸ் மேட்சில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி டக் அவுட் ஆனது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த…

புனே டெஸ்ட் கிரிக்கெட்: கோலி டக்அவுட், 105 ரன்னில் ஆல்அவுட்!

புனே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 40.1 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வி…

இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானத்தில் தீ விபத்து! ஆட்டம் நிறுத்தப்பட்டது!

புனே: இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறும் புனே மைதானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட்…

13 வருடங்களுக்குப் பிறகு ரயிலில் பயணித்த தோனி

விஜய் ஹசாரே கோப்பையின் முதல் போட்டியில் பங்கேற்பதற்காக ஜார்கண்ட் அணியின் சக வீரர்களுடன் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரயிலில் பணித்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங்…

ஐ.பி.எல் ஏலத்தில் ரூ. 2.6 கோடிக்கு விலை போன ஆட்டோ டிரைவர் மகன்

ஐதராபாத்: பல்வேறு சர்ச்சைகளுக்கும், ஊழல் முறைகேடுகளுக்கும் பெயர் பெற்ற ஐ.பி.எல் தற்போது பல ஏழை இளம் வீரர்களை கோடீஸ்வரர்களாக உருவாக்க தொடங்கியுள்ளது. 10ம் ஆண்டில் அடித்து வைக்கும்…

ஐ.பி.எல் ஏலத்தில் ஆப்கன் வீரர்கள்….ரஷீத் கான் ரூ. 4 கோடி, நபி ரூ.30 லட்சம்

ஐ.பி.எல் போட்டியின் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, முதல் முறையாக ஆப்கானிஸ்தான் வீரர்களான முகமது நபி மற்றும் ரஷீத் கான் அர்மாவ் ஆகியோரை இன்று ஏலம் எடுத்துள்ளது. இதில்…