ர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் டுவைன் ஸ்மித் அறிவித்துள்ளார்.

இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டுவைன் ஸ்மித்  மேற்கு இந்திய தீவு அணியின் பேட்ஸ் மேனாக விளையாடி வந்தார். அவர் இதுவரை தனது  அணிக்காக 105 ஒருநாள் போட்டிகளிலும் 33, 20ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் சர்வதேச சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள டுவைன் ஸ்மித் அறிவித்து உள்ளார்.

ஆனால்,  உள்நாட்டு 20ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் ஏப்ரல் 5ம் தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஸ்மித் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.