ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய ஷரபோவா
மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் 2018ம் ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியல் மரியா ஷரபோவா அனஸ்தேசிய சேவாஸ்டாவை வீழ்த்தி…
மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் 2018ம் ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியல் மரியா ஷரபோவா அனஸ்தேசிய சேவாஸ்டாவை வீழ்த்தி…
மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் முதல் கிராண்ட் சிலாம் தொடரில் பிரபல அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ்-ஐ சுவிட்சர்லாந்தை சேர்ந்த வீராங்கனை பெலிண்டா பென்சி…
நொய்டா: கிரேட்டர் நொய்டாவில் முன்னாள் தேசிய அளவிலான குத்துச்சண்டை வீரர், அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டது நேற்று பிற்பகல் தெரிய வந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா…
துபாயில் நடைபெற்று வரும் பார்வையற்றோருக்கான உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி…
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது வர்ணனைக்கு அங்கு தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக…
சென்னை: 2018ம் ஆண்டு நடைபெறும் 11-வது ஐபிஎல் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.…
மும்பை இந்திய கிரிக்கெட் வீரர் யூச்ஃப் பதானுக்கு ஊக்க மருந்து புகார் காரணமாக ஐந்து மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது. ஊக்க மருந்து உபயோகித்ததாக…
பியோங்க்சங் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது குறித்து தென்கொரியாவுடன் வட கொரியா பேச்சு வார்த்தை நடத்தி…
கேப்டவுன்: தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 286…
மும்பை, மும்பையில் உள்ள கிரிக்கெட் தலைமை அலுவலகமான பிசிசிஐ அலுவலகத்தில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது. இது கிரிக்கெட் ஆர்வலர்களிடடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பிசிசிஐ-ல்…