Category: விளையாட்டு

பாகிஸ்தான் அரசு தடைவிதித்தாலும் தளராத ஐபிஎல் ரசிகர்கள்!

இந்தியாவில் தற்போது துவங்கியிருக்கும் ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பை பாகிஸ்தான் அரசு தடைசெய்திருந்தாலும், அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள், போட்டிகளைக் காணும் வகையில், சமூக வலைதளங்களில் புதிய வழிகளைக் கண்டறிந்து…

5000 ரன்கள் கடந்தார்: ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே வீரர் ரெய்னா புதிய சாதனை

சென்னை: சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் ஐபிஎல் 12வது சீசனில், சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா 5 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். அவருக்கு சக…

ஐபிஎல் 2019 : சேப்பாக்கம் மைதானத்தை குறை கூறும் தோனியும் கோலியும்

சென்னை சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் கிரிக்கெட் ஆடுகளம் சரி இல்லை என தோனி மற்றும் விராட் கோலி கூறி உள்ளனர். நேற்று சென்னையில் தொடங்கிய ஐபிஎல்…

ஐபிஎல் 2019: ‘சூப்பர் சிங்கம் ஆப் தி மேட்ச்’ அவார்டை வென்ற ஹர்பஜன் சிங்….

சென்னை: இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் 70 ரன்னில் பெங்களூர அணியை…

ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வருமானம் ரூ.2 கோடி: புல்வாமா வீரமரணம் அடைந்த வீரர்கள் குடும்ப நல நிதியாக சிஎஸ்கே கேப்டன் தோனி வழங்கினார்

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வருமானம் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்றைய…

ஐபிஎல்2019: பெங்களூர் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை தொடங்கிய சிஎஸ்கே…

சென்னை: இன்று நடைபெற்ற ஐபிஎல் 12வது சீசனின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எளிதாக வீழ்த்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி…

ஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் வீரர் மலிங்கா முதல் 6 ஆட்டங்களில் ஆட மாட்டார்….

மும்பை : ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர் லசித் மலிங்கா உள்ளூர் போட்டி ஒன்றில் ஆட இருப்பதால், முதல் சில வாரங்களுக்கு…

ஐபிஎல் கோலாகலம் இன்று தொடக்கம்: முதல் வெற்றிக்கனியை சிஎஸ்கே ருசிக்குமா?

சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஐபிஎல் 12வது சீசன் கிரிக்கெட் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை…

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப பாகிஸ்தான் அரசு தடை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் அர்சு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது. பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கையை ஒட்டி பாகிஸ்தான் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடாமல் உள்ளது.…

உலகக்கோப்பை போட்டி குறித்து அஞ்சுவதற்கு எதுவுமில்லை: ஆஃப்கன் பந்துவீச்சாளர்

புதுடெல்லி: எதிர்வரும் உலகக்கோப்பை போட்டிகள் குறித்து, நாங்கள் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை என ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் ரஷித் கான் கூறியுள்ளார். அயர்லாந்து அணிக்கெதிராக…