Category: விளையாட்டு

முதல் போட்டியில் விளையாடுவாரா டேவிட் வார்னர்?

பிரிஸ்டல்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறும் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய பேட்டிங் நட்சத்திரம் டேவிட் வார்னர் இடம்பெற மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 32 வயதாகும்…

பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் வேகத்தை காட்டுமா வெஸ்ட் இண்டீஸ்?

நாட்டிங்ஹாம்: 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில், இங்கிலாந்து – தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய நிலையில், மே 31ம் தேதி நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்…

முன்அனுமதி பெறாததால் 3 மாதங்கள் தடைபெற்ற வீரர்

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி, அபுதாபியில் நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத டி-20 போட்டியில் பங்கேற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் ரின்கு சிங்கிற்கு 3…

2019 கிரிக்கெட் உலகக்கோப்பை துவக்கத்தை அறிவித்த இளவரசர் ஹாரி

லண்டன்: இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கிய உலகக்கோப்பையின் முதல் ஆட்ட தொடக்கத்தை அறிவித்தார் அந்நாட்டு இளவரசர் ஹாரி. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கியிருக்கும் 2019 கிரிக்கெட்…

உலகக்கோப்பையின் முதல் போட்டியை வெற்றியுடன் துவக்கப்போவது எந்த அணி?

லண்டன்: 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ள நிலையில், முதல் போட்டியை வெற்றியுடன் துவக்க திட்டமிட்டுள்ளது போட்டியை நடத்தும் நாடான…

ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட்: அனிமேஷன் டூடுளை வெளியிட்டு கவுரவப்படுத்திய கூகுள்

2019ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடங்கும் நிலையில் பிரபல வலைதளமான கூகுள் அனிமேஷன் டூடுளை வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு…

உலகக்கோப்பையில் வர்ணனையாளர் வடிவம் எடுக்கிறார் டெண்டுல்கர்!

மும்பை: இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறும், இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் உலகக்கோப்பை ஆட்டத்தில், முதன்முதலாக வர்ணனையாளராக மாறவுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இந்த ஆட்டம் ஓவல்…

உலகக் கோப்பை போட்டி கிரிக்கெட் அணி தலைவர்கள் இங்கிலாந்து அரசியுடன் சந்திப்பு

லண்டன் உலகக் கோப்பைகிரிக்கெட் போட்டி அணிகளின் தலைவர்கள் இங்கிலாந்து அரசி எலிசபெத்தை சந்தித்தனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 இன்று முதல் இங்கிலாந்து நாட்டில் தொடங்குகிறது.…

மகேந்திரசிங் தோனி கேப்டன்களின் கேப்டன்: சுரேஷ் ரெய்னா

மும்பை: இந்திய அணியில் தோனியின் இருப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவர் கேப்டன்களின் கேப்டன் என்றும் தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா. இதுபோன்ற கருத்தை ஏற்கனவே கேப்டன்…

கிரிக்கெட் வாரிய நடவடிக்கை – விசாரணைக்கு உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி

மும்பை: வெளிநாட்டிற்கு பணப் பரிவர்த்தனை செய்தது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையின் மீதான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. கடந்த 2009…