Category: விளையாட்டு

ரோஜர் ஃபெடரர் தோல்வியால் ஜோகோவிக் வெற்றியைக் கொண்டாடாத ரசிகர்கள்

விம்பிள்டன் சாம்பியனாக ஜோகோவிக் வென்ற போதிலும் ரோஜர் ஃபெடரர் தோல்வியால் பலர் அதை கொண்டாடவில்லை. நடந்து முடிந்த விம்பிள்டன் போட்டி இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரர் மற்றும்…

இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆர்ச்சரின் வெற்றிக்குப் பின் மறைந்துள்ள சோகம்!

லண்டன்: நடந்துமுடிந்த உலகக்கோப்பை தொடரில், இங்கிலாந்து அணியின் ஸ்டார் பயிற்சியாளராக இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சரின் வெற்றியின் பின்னால், சோகம் ஒன்று மறைந்துள்ளது. அந்த சோக செய்தியை ஜோஃப்ரா…

இந்திய அணியில் 4ம் இடத்திற்கு யார்? – முன்னாள் பயிற்சியாளர் சொல்வது என்ன?

மும்பை: 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த தவ் வாட்மோர், இந்திய அணியின் 4ம் வரிசை வீரராக ஷப்மன் கில் என்பவரை பரிந்துரை செய்துள்ளார். இதுதொடர்பாக…

தலைமைப் பயிற்சியாளரின் அதிகாரத்தைக் குறைத்த இந்திய கிரிக்கெட் வாரியம்!

மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்படுபவர், இனிமேல், தனது விருப்பத்திற்கேற்ப தனக்கான உதவி பயிற்சியாளரை தேர்வுசெய்துகொள்ள முடியாதவாறு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக…

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களுக்கு தேவையான தகுதிகள் என்னென்ன? பிசிசிஐ

டில்லி : இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சிக் கொடுக்க பயிற்சியாளர்கள் தேவை என அறிவித்துள்ள பிசிசிஐ, தேர்வு செய்யப்பட உள்ள பயிற்சியாளர்களுக்கு என்னென்ன தகுதிகள் தேவை என்பதையும்…

உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரை அள்ளிய கேகேஆர் அணி

கொல்கத்தா: நடப்பு உலககோப்பை சாம்பியனான இங்கிலாந்துஅணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ்-ஐ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விலைபேசி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி…

பயிற்சியாளர்கள் தேவை: இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியீடு

டில்லி : இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி கொடுக்க சிறந்த பயிற்சியாளர்கள் தேவை என்ற இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நடப்பு உலகக்கோப்பை…

பும்ராவை அசர வைத்த பவுலிங் பாட்டி

டில்லி பிரபல கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா தம்மை வீடியோவில் வந்த ஒரு முதிய பெண்மணி அசர வைத்துள்ளதாக கூறி உள்ளார். இந்தியாவில் பல மதங்கள் உள்ளன.…

தவறுதலாக வழங்கப்பட்ட 1 ரன் – நியூசிலாந்தின் தலையெழுத்தே மாறிய சோகம்!

லண்டன்: 2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 1 ரன்னை கூடுதலாக நடுவர்கள் வழங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு ஓவர்த்ரோ தொடர்பானதாகும். இந்தக் குற்றச்சாட்டை…

இந்திய அணியின் கேப்டன்ஷிப் தனித்தனியாக பிரிகிறதா?

மும்பை: உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதியில் நியூசிலாந்துடன் தோற்று வெளியேறியதை அடுத்து, அணியில் நிலவும் சிக்கல்கள் மற்றும் அணியின் கேப்டன்ஷிப்பை பிரிப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.…