அபார வீராங்கணை மனாஸி ஜோஷியின் கதை சுவாரஸ்யமானது…
ஒரு காலை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத மனாஸி ஜோஷியின் கதை அபாரமானது! இவர் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மின்டன் போட்டியின் உலக சாம்பியன்! கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற…
ஒரு காலை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத மனாஸி ஜோஷியின் கதை அபாரமானது! இவர் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மின்டன் போட்டியின் உலக சாம்பியன்! கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற…
சென்னை: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையிலான இந்தியா அணிக்கும், ஆஸ்திரேலிய நாட்டு சிறப்புப் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற நட்பு கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. ஆஸ்திரேலிய…
பிரேசில்: பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 10…
திருவனந்தபுரம் பாட்மிண்டன் உலகச் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற பி வி சிந்துவைப் பற்றி பல வருடம் முன்பு ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற பி டி உஷா…
லண்டன்: தனது 85 வயதில் ஒரு கிரிக்கெட் வீரர், இல்லையில்லை, கிரிக்கெட் தாத்தா ஓய்வுபெறப் போகிறாராம்! இந்த தாத்தா மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்தவர். ஒரு வேகப்பந்து வீச்சாளரான…
கொழும்பு: ஆகஸ்டு-28ந்தேதியான இன்றைய நாளில்தான், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் முதன்முதலாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதை ஐசிசி டிவிட்டரில் வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது. சர்வதேச…
லண்டன்: ஐசிசி அமைப்பு இரண்டாவது முறையாக டிவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ள ஒரு பதிவானது, பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. 2019ம் உலகக்கோப்பை சமயத்தில், சச்சின் டெண்டுல்கருடன் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்…
கொல்கத்தா: 15 வயதுடையோருக்கான தெற்காசிய நாடுகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி இலங்கையை 5-0 என்ற கோல்கணக்கில் எளிதாகப் பந்தாடியது. தெற்காசிய நாடுகள் கலந்துகொள்ளும் கால்பந்து…
டில்லி: டில்லியில் உள்ள பிரபலமான பெரோஷ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் பெயரை அருண்ஜெட்லி கிரிக்கெட் மைதானம் என பெயர் மாற்ற டில்லி கிரிக்கெட் சங்கம் முடிவு…
டில்லி: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இன்று பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 25-வது உலக பேட்மிண்டன்…